ஆன்மிகம்

“சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு”—பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி

"சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு"---பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி. (நானும் எந்த ஆதரவும் அற்றவன்தான்.! ஏதோ இந்த மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம இரண்டு பேரும் அந்த பென்ஷனுக்கு மனுப் போடலாமா.?"...

“பக்தர் மனசறிஞ்சு அவாளோட வேண்டுதைப் பூர்த்தி செய்த மகாபெரியவா”

"நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத் அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார் ஆசார்யா. அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார்.---பக்தர். (பக்தர் மனசறிஞ்சு அவாளோட வேண்டுதைலைப் பூர்த்தி செய்த மகாபெரியவா) ​கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​நன்றி-07-09-2017 தேதியிட்ட குமுதம்...

‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.!”

‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.!"-தாயார். (பிரசாதம் குழந்தைக்குக் கொடுத்து பேசவைச்ச பெரியவா)(நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!) ​கட்டுரையாளர்: பி. சுவாமிநாதன் கட்டுரையாளரின் அனுமதியுடன்-வரகூரான் நாராயணன்.கடமையைச் செய்… பலனை எதிர்பார்க்காதே.’ – இது...

“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!”

"பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!" (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின் யுக்தி)​ நன்றி-இன்றைய குமுதம் லைஃப் 30-08-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா பக்கமா நடந்துண்டு...

தேங்காய் உடைப்பது எதற்காக? யானை உருவம் எதற்காக? தோப்புக்கரணம் போடுகிறோமே எதற்காக? பெரியவாளின் விளக்கம்-

தேங்காய் உடைப்பது எதற்காக? யானை உருவம் எதற்காக? தோப்புக்கரணம் போடுகிறோமே எதற்காக? பெரியவாளின் விளக்கம்-சதுர்த்தி ஸ்பெஷல் போஸ்ட் 25-08-2017​ ("தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது....

“கிழிசலும் .பொத்தலும் “

"கிழிசலும் .பொத்தலும் ""ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ.."(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி ஸ்புரிக்கிறது. அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்."மாமி,பாருங்கோ!....நான் புதுப்புடவை கட்டிண்டிருக்கேன்,நன்னாயிருக்கோ?...."குதூகலம் பொங்கக் கேட்டாள்...
- 2026

“அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!

"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி...

“மாரியம்மனுக்கு படையல் போடு!”

"மாரியம்மனுக்கு படையல் போடு!"(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின்ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை,மாரியாம்பாவே அறிவாள்!)​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.* தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,இவனுக்கு, குண்டோதரன் மாதிரி, எத்தனைசப்பிட்டாலும்,'இன்னும் பசிக்கிறது' என்கிறான்.இவனுக்கு சாதம் போட்டு கட்டுப்படியாகவில்லை.வீட்டில் எப்போதும் ஒரு...

“சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்!….”

"சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!.."(அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!) (அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக்கூடாது யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்) ​.சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24 தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம் செய்ய,...

“ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா”

"ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா"(பெரியவா ஆற்றில் ஸ்நானம் பண்ண அவர்மேல் பட்ட ஜலம்-பக்தர் மேலும் பட்டு குணமாக்கிய சம்பவம்) ​நன்றி-இன்றைய குமுதம் லைஃப் 23-08-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா 1988-ம் வருஷம் கர்னூல்ல சாதுர்மாஸ்ய விரதம்...

“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?) ​சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.அன்பு நிறைந்த...

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார். (ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா) ​ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண் தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப் பேர் வைக்கணும்" என்று...
- 2026

Recent articles