“பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா”
"பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா"(ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை. இது
தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று
சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்-சீதா முரளி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கோ தர்சனம் கோடி ஜன்ம...
சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு!
சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு!"பெரியவாளின் கேட்ராக்ட் ஆபரேஷனும்-கிரகண புண்யகால ஸ்நானமும்"கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
புத்தகம்-மகாபெரியவர்.
அது 1974-ஆம் ஆண்டு... காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை
பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய
அனுஷ்டானங்களைத்...
“நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? “-பெரியவா
"நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே?
பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன்.
இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு..."-பெரியவா(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து
சென்ற வித்யார்த்தி "படி படி' என்று எச்சரிக்கை விட்டுண்டே
போனபோது-பெரியவா சொன்னது மேலே)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி...
ஆடி வருகுது அம்மன் உலா
நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது...
“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!”–பெரியவா
"நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்!"--பெரியவா
(வராஹத்தையும் தெய்வமாகப் பார்த்த பெரியவா)(பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடத்தில் முகாமுக்கு
கொட்டகை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (180)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஆந்திர மாநிலத்தில் யாத்திரை.
ஒரு குக்கிராமத்தில் முகாம்.பின்...
நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்
அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத்...
குடங்கை அழகெனும் கூகையூர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’...
குரு பரம்பரை வைபவம் – ஸ்ரீ ராமானுஜர்
‘நான் இப்போது நிற்பது கச்சி மாநகரமா! முக்தி பூமியான காஞ்சியா!! அதோ தேவாதிராஜன் வரதராஜன் விமானம் தெரிகிறதே!’’ என்று ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை தெளிந்து கண்களில் நீர் வழிய நின்றார். சீதையைக் கண்ட...
‘கடவுளைப் பார்க்க முடியுமா?’-18 வயது பையன்.
'கடவுளைப் பார்க்க முடியுமா?'-18 வயது பையன்.(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் பதில் கீழே)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்பதினெட்டு வயதுப் பையன், விவேகானந்தர்...
“எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்”
"எல்லாமே பணம்-ஆஸ்பத்திரியில்"(உடம்புக்குக் கொஞ்சம் அசௌகரியம் வந்தாலும்,
ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். வியாதிக்கு
மருந்து வேணும்தான்.ஆனால்,'அருமருந்து' ஒண்ணு
இருக்குங்கிறது தெரிகிறதில்லே!"- பெரியவாள்.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (139)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(ஒரு சிறு பதிவு)நடுத்தர வயது பக்தர்.பரம்பரையாக ஸ்ரீமடத்தின் பக்தர்."அப்பாவை ...
“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”
"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம்
பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக
போய்விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே
ஆசார்யா
சொன்னார்;"என்ன பார்க்கறேள்? வெண்ணெயை
வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்
போல இருக்கு....
‘ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சை!”
'ஆசார்யா தனக்குத் தானே விதிச்சுண்டு இருந்த பரீட்சையை
விடச்சொல்லி நாம அவரைக் கட்டாயப்படுத்தி எவ்வளவு பெரிய
அபகாரம் செஞ்சுட்டோம்'னு புரிஞ்சது--மடத்து அதிகாரிக்கு.தெய்வம் ஒரு விஷயத்தைத் தீர்மானிச்சு நடத்திண்டு
இருக்குன்னா,அதுக்கு ஆயிரமாயிரம் காரணம் இருக்கும்.அதைத்
தடுக்கவோ,நிறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும்...