ஆன்மிகம்

“இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!”

"இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!""இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு! போயும்,போயும் என்னையா கூப்டுவே?-பெரியவா(அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!") ​நன்றி-இன்றைய குமுதம் லைஃப்-கௌரி சுகுமார். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அஸ்ஸாமில்...

பகவத் கீதையைக் கேட்டால் பயமா?

பகவத் கீதையைக் கேட்டால் பயமா? - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் -ராஜி ரகுநாதன் (Source: Rushipeetham Editorial, March, 2017)ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், " எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டாலோ...

“அது யார், ஜகத்குரு?”-ஒரு பண்டிதர்

"அது யார், ஜகத்குரு?"-ஒரு பண்டிதர்("கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு. .என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு..." என்று சொல்லி, கன்னத்தில்...

“அப்பாவியின் பாட்டுக்கு, அபயம் கிடைத்தiது”

​ ஸ்ரீ ரா. கணபதி அவர்கள் எழுதியதிலிருந்து.................................... அந்த பொன்னடிகள்தாம் பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் கூட தங்கி, அவற்றை புனித ஸ்தலங்களாக புகழ் பெறவைத்திருக்கின்றன. ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில் 1965 ம் வருஷத்துக்கு...

“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

"அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?"(வேதவித்துக்கள் உண்ட உச்சிஷ்டத்தை சாப்பிட்டு, பாவமெல்லாம் போய்,அடுத்த பிறவியில் நல்ல வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான், இப்படிச் செய்யறது..."-பெரியவா.) ​சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்கும்பகோணம் மடத்து தெருவிலுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்...

இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”-குறும்பாகச் சொன்ன மகா பெரியவா

"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை"-குறும்பாகச் சொன்ன மகா பெரியவா(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்' காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால்...
- 2026

சாணியைச் சிறு சிறு உருண்டையாக்கி வாயில் இட்டுக் கொண்டிருந்த பெரியவா

சாணியைச் சிறு சிறு உருண்டையாக்கி வாயில் இட்டுக் கொண்டிருந்த பெரியவா. (பிரமிப்பில் ஆழ்த்திய பெரியவர்!) ( சன்யாசி என்பவன் முதலில் நாக்கு ருசியை வெல்ல வேண்டாமா... அது தான் இப்போ சாணியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்....

டாக்டர் வாக்கிங் என்றார் பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்

",டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"(பெரியவாளின் வேடிக்கை வைத்தியம்)"நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"-பெரியவா தொண்டரிடம்.(இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்குரொம்ப பிடிக்கும்.) ​.சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான்...

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”

"மண்ணாங்கட்டி என்று பெயர் வை" (கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.) ​ சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...

சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)

* சிவபிரதோஷம்**"ஆத்ம சிவன்"**(மீ.விசுவநாதன்)**ஆயிரம் செல்வ மடைந்தாலும்** ஆத்ம சிவனை மறவாத**சேயென வாழும்* * நிலைவேண்டும் !** சிறந்த பணியில் பொழுதெல்லாம்**ஓயுத லின்றி திருத்தொண்டில்** உள்ளே மகிழு முயிர்வேண்டும்!**வாயிலே பூக்கும் மலராக** வாசக் கவிதை...

தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்

தேசீய கீதம் 'ஜன கண மன' - கணபதி துதியே! - விளக்கம்.- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்."ஜன கண மன அதி நாயக ஜயஹே!" நம் தேசீய...

பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை

கோ வதைத் தடுப்புச் சட்டங்கள்  ஏற்கெனவே இல்லாமல் இல்லை.  ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு  இல்லை.  தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது. 
- 2026

Recent articles