ஆன்மிகம்

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார். (ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா) ​ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண் தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப் பேர் வைக்கணும்" என்று...

“உங்க ஊர் சுவாமி பேரென்ன?”-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)

"உங்க ஊர் சுவாமி பேரென்ன?"-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)(பெரியவாளின் விளக்கம்.) ​கட்டுரையாளர்-கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார் பெரியவர். ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.உன் ஊருக்கு அந்தப்...

“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

"நாய்க்குப் போட்டாச்சா?" (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.) ​கட்டுரையாளர்;ரா.கணபதி. (மஹா பெரியவாள் விருந்து) தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால்...

“நான் சட்டை கோட்டு போட்டுக்கிறதில்லே

"நான் சட்டைகோட்டுஒண்ணும்போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!"-பெரியவா(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல், சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.அவரோ திருச்சியில்...

தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும்...

ஆசாரமும் தண்ணீரும்!

ஹிந்து மத நம்பிக்கை என்னவென்றால் ,ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை...
- 2026

“குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம”

"குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம" (ஒரு குயவனுக்கு அனுக்ரஹம்)("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!") ​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,கற்கண்டுமலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.ஒரு குயவன்...

“நானே பத்ரி நாராயணன்”-பெரியவா

"நானே பத்ரி நாராயணன்"-பெரியவா. ((பெரியவாளின் விளையாட்டுப் புதிர் ("இலந்தை மரத்திற்கு "பத்ரி" மரம் என்று பெயர்... அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?") ​கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார். ஒவ்வொருவராக...

ஆண்டாள் கிளி பிறக்குது அடியார் பக்தியில்! 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு ஆண்டாள். ஆண்டாளுக்கு சிறப்பு அவள் கையில் வைத்திருக்கும் கிளி. பூமாலையோடு பாமாலையும் கட்டிச் சேர்த்த ஆண்டாள் கையிலும் தோளிலும் சூடிய கிளி உருவாகும் விதம் குறித்த ஒரு பார்வை...காலை 10...

மாஞ்செடி வளர்க்கிறேன் பூக்கிறது காய்ப்பதில்லை

"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன ​ பெரியவா)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன்...

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

"உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?" (அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்குவந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு...*சந்ததி இல்லை.."'மேலே சொல்லு' என்று...

யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்

யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்:- தெலுங்கில் - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் - ராஜி ரகுநாதன் ('இது நம் சனாதன தர்மம்' என்ற நூலிலிருந்து)நம் நாட்டின் மிகப் பெரிய இதிகாச நூல் ஸ்ரீமத் ராமாயணம். ...
- 2026

Recent articles