விழாக்கள் விசேஷங்கள்

Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

More News

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

Explore more from this Section...

ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல்: தோடகாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் !குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர்குருர் தேவோ மஹேஸ்வர:குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மதஸ்மை ஸ்ரீ குரவே நம:( குருவே பிரம்மன் குருவே விஷ்ணுகுருவே மகேசன் குருவே பரம்பொருள்பிரம்மா ; விஷ்ணு ;...

அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு...

அநீதியாக ஆட்சி செய்தவர்களை தண்டித்த அவதாரம்!

நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார்.அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.பரசுராமர்விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்...

அட்சய திருதியை: கொடுத்து உயருங்கள்..!

அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம்.சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான்...

பாவங்களை போக்கும் பாபமோசினி ஏகாதசி!

தன்னை வணங்காத மனிதருக்கும் வளங்களை அருளும் மனம் கொண்டவர் நாராயணன் எனப்படும் திருமால். பெருமாளை வழிபடுவதற்குரிய தினங்களாக வருடம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்கள் வருகின்றன.இந்த ஏகாதசிகளில்...

கேரள மக்கள் இன்று கொண்டாடிய விஷூ, அறுவடைத் திருநாள்…

கேரளாவில் மக்கள் கொரோனா தொற்றின் அச்சத்தில் இருந்துமெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கேரள மக்கள் வெள்ளிக்கிழமை விஷூ, அறுவடைத் திருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.கொரோனா தொற்றுநோய் மற்றும்...

தமிழ்புத்தாண்டு சிறப்பு கட்டுரை..சுபகிருது தமிழ் புத்தாண்டில் நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது? ..

சுபகிருது தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கிறது.தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பொங்கல் பண்டியை தமிழகம் மட்டுமல்லாது தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும். அதே...

நினைத்ததை அடையச் செய்யும் காமதா ஏகாதசி!

யுதிஷ்டிர மஹாராஜா, “ஓ பகவான் கிருஷ்ணரே, ஏகாதசியை எனக்கு விவரிக்கவும்” என்றார். (மார்ச்-ஏப்ரல்).பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார்.“இந்த புனித ஏகாதசியின் பண்டைய வரலாற்றை நான் கூறுவேன், இது ஒருமுறை வசிஷ்ட முனி பகவான் ராமச்சந்திராவின்...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

ஸ்ரீராமர் சீதையைச் சந்தேகித்தாரா?மஹாலஷ்மியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி).இவள் ஸ்ரீமஹா விஷ்ணுவையே மணக்க வேண்டும். எனத் தவமிருந்தாள்.பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த ராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: சீதாபதியே சரணாகதி!

சரணாகதி தத்துவம்‘சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான்.அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன்...

ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே ராம அவதாரம். பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு...

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: மகிமையும் பெருமையும்..!

நண்பனுக்கு நண்பனாககுருவுக்கு நல்ல சிஷ்யனாகஎதிரியையும் மன்னிக்கும் தன்மை கொண்டவராகதம்பிக்கு நல்ல அண்ணனாகஅயோத்திக்கு ஒரு நல்ல அரசனாகதாய்க்கு நல்ல பிள்ளையாகபொறுமையின் சிகரமாகஒரு வில் ஒரு சொல் ஒரு இல்கைகேயி வெறுத்து நடித்த போதும் கைகேயியின்...

SPIRITUAL / TEMPLES