ஆன்மிகக் கட்டுரைகள்

திருப்புகழ்க் கதைகள்: கைத்தல நிறைகனி..!

முருகப் பெருமானின் திருவருளைப் பாடிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் ஏராளமான புராணக் கதைகள் உள்ளன. அவற்றை காண

ஏப்ரல் 13. உகாதி புத்தாண்டில் ஸ்ரீராம ரட்சை!

இரவாக (சார்வரி) இதுவரை தென்பட்ட கால சக்தி இனிமேல் ஓடமாக (ப்லவ) நோய் நொடிகளான துன்பத்திலிருந்து கரை சேர்க்க வேண்டும்

தினசரி ஒரு வேத வாக்கியம் : 41. எதனால் பயம் ஏற்படுகிறது?

ஒரே சூரியன் அனைத்து ஜீவன்களுக்கும் ஒவ்வொன்றாக தோன்றுவது போல” என்று பாகவதம் இந்த சத்தியத்தை விளக்குகிறது.

ஸித்திகள் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலையைக் குறிக்கிறதா? ஆச்சார்யாள் பதில்!

படத்திலிருந்து விபூதி விழுவதையும், வேறு சில விசேஷமான நிகழ்ச்சிகளையும் நாம் காண்கிறோம். இவை எதனால் ஏற்படுகின்றன

ஆழ்வாரும் ஆண்டளக்கும் ஐயனும்!

இந்த மந்திர மரக்கால் மட்டும் எல்லா ஆபிசிலும்ம் இருந்து, அதில் அளந்து தான் சம்பளம் கொடுப்போம் என்றால், நம் நாடு எந்த அளவுக்கு முன்னேறி விடும் என்று பாருங்கள். உழைப்புக்கேற்ற...

தினசரி ஒரு வேத வாக்கியம்: 40. ஆதித்யனே பிரம்மம்!

சனாதன தர்மம் சூரிய உபாசனையை பிரதானமாக போதிக்கிறது. சகல தேவதைகளின் சக்தியும் சூரியனிலேயே உள்ளது.
- 2026

எது தர்மம்..? ஆச்சார்யாள் பதில்!

ஒரே செயல் தர்மமாகவும் இன்னொரு சமயத்தில் அதர்மமாகவும் தோன்றலாம்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 39. மதுர பக்தி!

பகவானின் தர்மம் பிரேம மயமானது என்பதால் 'ஸ்வாது' (இனிப்பு) தத்துவமாக வேதம் தீர்மானித்தது

தினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்?

தர்க்க புத்தி வாழ்க்கை விவகாரத்தில் இருக்க வேண்டியதுதான். அதன் எல்லைகள் அதற்கு உண்டு.ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையும்

கர்மா மோக்ஷத்திற்கு உதவுமா? ஆச்சார்யாள் பதில்!

பானைக்கு மண் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும்

தியானத்தின் பயன்.. ஆச்சார்யாள் பதில்!

ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதுபோல் அப்யாஸத்தினாலும், வைராக்யத்தினாலும் மனதை அடக்கலாம்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 37. நிறைவான மழை!

"காலே வர்ஷது பர்ஜன்ய:" என்று மனதார வேத மார்க்கத்தை அனுசரித்து கடவுளை வேண்டுவோம்.
- 2026

Recent articles