இனி இவர்கள் கூட திருப்பதி ‘ஸ்ரீவாரி’ தரிசனம் செய்து கொள்ளலாம்!

thirupathi-temple
thirupathi-temple

இனி இவர்கள் கூட ஸ்ரீவாரி தரிசனம் செய்து கொள்ளலாம்…!

ஸ்ரீவாரி பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் ஒரு சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.

இதற்கு முன் ஸ்வாமி தரிசனம் விஷயத்தில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதே அந்த சுபச்செய்தி.

கொரோனா தொற்றின் தாக்கம் கலியுக ப்ரத்யக்ஷ
தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியையும் விட்டுவைக்கவில்லை. மாதக்கணக்காக ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்காத விஷயம் தெரிந்ததே.

கட்டுப்பாடுகளின் தளர்வுக்கு பின் பல நிபந்தனைகளுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்து பாலகமண்டலி தீர்மானம் வெளியிட்டது. இது தொடர்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

tirumalathirupathi
tirumalathirupathi

அந்தச் சூழ்நிலையில் ஸ்ரீவாரி பக்தர்கள் ஏடுகொண்டலவாடு தரிசனம் எப்போது செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு டிடிடி நல்ல முடிவு எடுத்துள்ளது. அது என்னவென்றால்… 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களும் தரிசனத்துக்கு அனுமதி அளித்து டிடிடி முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. ஆனால் சுய நிபந்தனைகளைக் கைக்கொண்டு தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அதிகாரிகள் பல கட்டுப்பாடுகளை ரத்து செய்து உள்ளார்கள். ஆனால் முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக தரிசன க்யூ வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டார்கள். முன்பு பிரத்தியேக ஏற்பாடுகள் இருந்த விஷயம் தெரிந்ததே.

கொரோனாவின் தாக்குதல் குறைந்துள்ளதாலும் விரைவில் கோவிட் வாக்சின் வரப்போவதாலும் டிடிடி அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கட்டுப்பாடுகளின் தளர்வுகளால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories