ஆன்மிகச் செய்திகள்

சதுர்த்தி ஸ்பெஷல்: கணேச பஞ்சரத்னம் தமிழ் அர்த்தத்துடன்..!

கணேச பஞ்சரத்னம்1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வல்லபை கணேச பிரசாத மாலை!

வள்ளலார் எழுதிய வல்லபை கணேசர் பிரசாத மாலைதிரு நெடுமால் அன்றால் இடை நினது சேவடித் துணை மலர்த்துகளான்பெருநெடு மேனி தனிற்படப்பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்கருநெடுங் கடலைக் கடத்துநற்றுணையே கண்கள் மூன்றுடைய செங்கரும்பேவருநெடு மருப்பொன்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கணாஷ்டகம் தமிழ் பொருளுடன்..!

பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தனித் திருமாலை!

செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வினைத் தீர்க்கும் விநாயகரின் பதினாறு நாமங்கள்!

எவரொருவர் இந்த 16 கணேச பெயர் கொண்ட துதிப்பாடலை, படிக்கிறாரோ, அவர் எந்த ஒரு தடையையும் சந்திக்க மாட்டார்; அவருக்கு வெற்றி நிச்சயம்!

சுகம் தருவது: ஆச்சார்யாள் அருளுரை!

அப்போதுதான் வாஸ்தவமான சுகம் நம் அனுபவத்திற்கு வரும்”
- 2026

32 கணபதி.. ஸ்தோத்திரத்துடன்..!

கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்!பால கணபதிகரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம்...

இஸ்லாமிய பக்தரின் வேண்டுதல்.. அருளிய ஏழுமலையான்!

ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்த வித தவறும் இன்றி, வெங்க டேஸ்வர ஸ்தோத்திரம், ஸ்ரீனிவாச பிரப்பத்தி. மங்களா சாசனம் ஆகியவற்றை கூட பாடுவோம்.

ஞானம் மறையும் நேரம்: ஆச்சார்யாள் அருளுரை!

தெரிந்தவர்களும்கூட அப்படி செய்வார்களா? நல்ல பண்டிதர்களும் ரொம்ப படித்தவர்களும்கூட இப்படி செய்கிறார்களே!

இராமர் கொடுத்த பணி! அனுமனின் வாலில் மணி!

என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்று.

சிந்தனை சிறப்பைத் தரும்: ஆச்சார்யாள் அருளுரை!

மீதி பிராணிகளுக்கும் நமக்கும் எந்த வித்யாஸமும் இல்லை என்று சொல்ல முடியுமா

உணர்ந்தால் அறிவோம்.. கீதையே கிருஷ்ணர்!

அவர்களுக்கு ஏதாவது கொண்டுவராவிட்டால் அவர்கள் எல்லோரும் பட்டினியில் இறந்துவிடுவார்கள்"
- 2026

Recent articles