கர்மா மோக்ஷத்திற்கு உதவுமா? ஆச்சார்யாள் பதில்!
பானைக்கு மண் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும்
தியானத்தின் பயன்.. ஆச்சார்யாள் பதில்!
ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதுபோல் அப்யாஸத்தினாலும், வைராக்யத்தினாலும் மனதை அடக்கலாம்.
மனதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா? ஆச்சார்யாள் பதில்!
இம்மனதை அடக்குவது கடினம் தான், ஆனால்,
ஸ்ரீ சச்சிதானந்தா சிவபிநவ்ய நரசிம்ம பாரதி மகாஸ்வாமிஜி ஜெயந்தி!
தட்சிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடத்தின் 33 வது ஜகத்குரு சங்கராச்சாரியாரின் 163 வது ஜெயந்தி மஹோத்ஸவம்
சிவா, விஷ்ணு பேதம் சரியா? ஆச்சார்யாள் பதில்!
சாமான்யமான மக்கள் எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 34. ஆரியர் யார்?
இத்தகு ஆரிய தர்மத்தை உலகிற்கு கற்றுத் தருவோம். நாம் கடைபிடித்துக் காட்டி உலகை கடைபிடிக்கச் செய்வோம்.
பக்தியில் முன்னேற்றம்.. எப்படி அறிவது? ஆச்சார்யாள் பதில்!
அவன் அன்றைய பரீட்சையை நன்கு எழுதாவிட்டால் என்ன ஏற்படும்? கவலையே ஏற்பட்டு அதன் காரணமாக அடுத்த நாள் பரீட்சையையும் நன்கு எழுத மாட்டான்
அரசாங்கத்தின் கையில் கோயில்களின் நிலம்: ஆச்சார்யாள் பதில்!
சில இடங்களில் அரசாங்கம் கோயில்களின் நிலத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
மதுரை சிந்தாமணி ஸ்ரீராஜகாளியம்மன் கோவிலில்… திருவிளக்கு பூஜை!
மதுரை சிந்தாமணி ஸ்ரீராஜகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை:
கொடும் பசியிலும் பக்தி..! பரமன்அருளும் படிக்காசு!
பசிப்பிணி வாட்டினாலும் திருத்தொண்டை திறம்பட செய்தார்.
திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம்...
ஆசையை வெல்வது எப்படி? ஆச்சார்யாள் பதில்!
ஆனால் திடீரென்று ஆசைகள் வந்து விடுகின்றனவே இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?