திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் வருடப் பிறப்பு பஞ்சாங்கம் வாசித்தல்!
ஆண்டுதோறும் தமிழ் மாத சித்திரை மாதம் 1ஆம் தேதி ஆதீனத்தில் பஞ்சாங்கம் வாசித்து வழிபாடு செய்வது வழக்கம்
சாஸ்திரமா, விஞ்ஞானமா? ஆச்சார்யாள் பதில்!
ஒளியில்லாவிட்டால் பொருள்
தெரியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே பொருள் தெரிவது ஒளியின் குணம் என்று கூறுவது சரியா?
அச்சன்கோவிலில் சித்திரை விஷுக்கனி தரிசனம்!
நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சித்திரை விஷு புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அச்சங்கோயில் தர்மசாஸ்தாவை
புத்தாண்டு; அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்கள்!
மதுரை அருகே உள்ளது அழகர்கோவில். தமிழ்ப் புத்தாண்டையொட்டி மலைமேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி தாங்கள் கொண்டு வந்து இருந்த கேன்களில் புனிதநீரை பிடித்து...
அண்ணாமலையார் கோயிலில்… பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி!
பிலவ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களிலும் பஞ்சாங்க படனம் எனப்படும் பஞ்சாங்கம் வாசித்தல்
சித்திரை மாத சிறப்பு… வழிபாடும் சமயமும்!
சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள்… சிறப்பு பதிவு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக...
கனவும், விழிப்பும்.. ஆச்சார்யாள் பதில்!
கனவில் ஒரு புலி தம்மை துரத்துவதாகக் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்
ஸித்திகள் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலையைக் குறிக்கிறதா? ஆச்சார்யாள் பதில்!
படத்திலிருந்து விபூதி விழுவதையும், வேறு சில விசேஷமான நிகழ்ச்சிகளையும் நாம் காண்கிறோம். இவை எதனால் ஏற்படுகின்றன
எது தர்மம்..? ஆச்சார்யாள் பதில்!
ஒரே செயல் தர்மமாகவும் இன்னொரு சமயத்தில் அதர்மமாகவும் தோன்றலாம்.
சித்திரை விஷுவுக்காக… சபரிமலை நடை திறப்பு!
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் ஏப்.14 அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் விஷூக் கனி தரிசனம் நடைபெறும். சபரிமலை மேல்சாந்தி...
அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு...
5 நாள் திருவிழா… ஒரே நாளில் முடிந்த சோகம்!
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, பறவைகாவடி எடுத்து அம்மனை தரிசித்தனர்.