ஆன்மிகச் செய்திகள்

காமிகா ஏகாதசி: பெரிய அரிய பலன்களை அள்ளித்தரும் ஏகாதசி.. தவறவிடாதீர்கள்!

பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி: ஆன்லைனில் நேரலை!

யூடியூப்பிலும் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்!

மாரியம்மனுக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தி விழா நடந்தே தீரும்!

கொரோனா நோய் பரவல் காரணமாக சதுர்த்தி விழா தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

அளவற்ற குருபக்தி அருளுவது..! ஆச்சார்யாள் அருளமுதம்!

அவன் கண் பார்வை பறிபோனது. தள்ளாடிக்கொண்டே பாழடைந்த கிணற்றில் விழுந்தான்.

குரு கடிந்து கொள்வதும் கண்டிப்பதும் ஏன்?ஆச்சார்யாள் அருளமுதம்!

எனது பாடத்தை இன்னும் நன்றாக கவனித்து படிக்க வேண்டும் என்று தனக்குத் தானே நினைத்துப் பார்த்துக் கொண்டான்.
- 2026

பாலமேட்டில் கோகுலாஷ்டமி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்!

கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

மதுரை கிருஷ்ணர் கோயிலில் கோகுலாஷ்டமி!

மிகக் குறைவான பக்தர்கள் தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வழிபட்டு வருகின்றனர்

குறை ஏதும் இல்லாமல் அனைவருக்கும் அருளும் சத்குரு: ஆச்சார்யாள் அருளமுதம்!

அவன் தோழனைக் காட்டிலும் மிகக் குறைவாகவே அவனால் விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடிந்தது

பக்திமலையான பட்டுமலை! மலேசியாவிலும் வேல்பூஜை சஷ்டி கவச பாராயணம்!

ஸ்ரீவேலாயுத சுவாமி பிரதான கோவிலில் மஹா அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடத்தப் பட்டதையும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடத்தில் ஆக.9 ஞாயிறு அன்று மாலை கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.

நமக்கு எது வேண்டுமோ அதை நாம் கடை பிடிப்பதில்லை! ஆச்சாரியாள் அருளமுதம்!

அதனால் அப்பேற்பட்ட வார்த்தைகள் நம் வாயிலிருந்து வரக் கூடாது.
- 2026

Recent articles