ஆன்மிகச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: விநாயகரின் 54 திருநாமங்கள்!

அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, செல்வம்,வித்தை, அறிவு ஆகிய எட்டு வித பயன்களும் அடைந்து இனிமையாய் வாழ்வார்கள்.

விநாயகர் சதுர்த்தி: விநாயகரும் நவகிரகங்களும்..!

கேது பகவானுக்கு நாயகராக விநாயகப் பெருமான் இருக்கிறார்

அருகில் இருக்கும் உண்மையை அறிய மறுக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான் அந்தத் துயரத்திற்காக அழுகிறோம் என்று காரணம் சொன்னான்.

விநாயகர் சதுர்த்தி: கணேசனின்வெவ்வேறு வடிவங்கள்..!

இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிட்டதற்கு ஏற்ப இங்குள்ள பிள்ளையாருக்கு வயிறு தாரி பிள்ளையார் என்று பெயர்

புத்தியற்ற சிஷ்யன்: ஆச்சாரியாள் அருளமுதம்!

சிஷ்யன் குருவின் கட்டளையிலிருந்து சிறிதளவு விலகாமல் அவற்றை அப்படியே கடைசி எழுத்து வரை நிறைவேற்ற வேண்டும்

விநாயகர் சதுர்த்தி: எளிமையும், வரம் தரும் வலிமையும்..

செய்யும் தொழில் இடையூறு இல்லாமல் முடிவதற்கு முதலில் மகா கணபதியை வழிபட வேண்டும்
- 2026

நம்பிக்கையின்மை இழப்பினை தரும்: ஆச்சாரியாள் அருளமுதம்!

நாய்கள் புடை சூழ அழுக்கு படிந்த பயங்கரமான உருவத்துடன் கூடிய ஒரு நிர்வாண வேடுவன் அங்கு வருவதை முனிவர் கண்டார்.

கிருஷ்ணர் அலங்காரத்தில் முனீஸ்வரர்!

ஸ்ரீ முனீஸ்வர், ஆடி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விநாயக சதுர்த்தி: கணபதியை ஏன் வணங்க வேண்டும்?

கணபதியை பூஜித்தால் விக்ன நிவாரணத்தோடு இஷ்டார்த்தங்களும் நிறைவேறும்

ஒழுக்கம் தரும் பலன்: ஆச்சார்யாள் அருளமுதம்!

வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து தனது குடத்தையும் வேகமாக நிரப்பச் செய்தான்

விநயத்தின் தேவை: ஆச்சார்யாள் அருளமுதம்!

கடும்கோபம் கொண்ட சிஷ்யன் அந்த மனிதனை பளாரென்று ஓங்கி அறைந்தான்

ஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்! ஆச்சார்யாள் அருளமுதம்!

மனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.
- 2026

Recent articles