ஆன்மிகச் செய்திகள்

பணிவு பக்கத்துணையானால் ஞானம் நம்மையடையும் !

ஒரு பள்ளியில் சேர இப்போது என்னென்ன வேண்டும். பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் அவன் மதம், ஜாதி.ஆதி சங்கரர் சிஷ்யர்களை...

அநியாயம் செய்பவன் அல்லல் படுவதில்லையே ?

அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ...

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்கலாம்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்க நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு காசோலையாகவோ, பணமாகவோ அனுப்பலாம் என தமிழ அரசு அறிவித்துள்ளது....

உண்மையை உணர்த்தும் உன்னத பாரதம் !

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்....**மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்- சாந்தனுவாய்....சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்- கங்கை மைந்தானாய்..முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்- பாண்டுவாய்....வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்- சகுனியாய்...ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு-...

இது அச்சமூட்டும் காலமில்லை! அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கவேண்டாம்: கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!

பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா கூறும் விஷயங்கள் என்ன?

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில. :எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது...
- 2026

லதாரஜினிகாந்த் மகள்களுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்….!

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.

சாணம் கூட சந்தனம் தான் ! அர்ப்பணப்பக்தி !

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம பதறியது.அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில்,கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது.யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை.......?நாள்தோறும் இரவு,கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார்.மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத்...

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும்

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும் சீதையின் சாபமே காரணம்: ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்ததினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று....

அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்ககூடாது: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்ககூடாது என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அட்திவரதரை தரிசிக்க...

ஆடி தபசு திருவிழா: நெல்லையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லையில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி தபசு திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா தமிழ்நாட்டின் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள சங்கர நாராயணர்...

காமாட்சி அம்மனும்,நவாவரண பூஜையும் தரும் நன்மைகள்

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே...
- 2026

Recent articles