ஆன்மிகச் செய்திகள்

இதற்கு என்ன தீர்வு? | Sri #APNSwami Speaks

Sri APNSwami Speaks - 148 காஞ்சி அத்திவரதரை சேவிக்க வரும் பக்தர்கள் படும் அவதிகளைக் கண்டு ஶ்ரீ ஏபிஎன் சுவாமியின் குமுறல் - இதற்கு என்ன தீர்வு?youtube link:https://youtu.be/MzaX2g3h-7s 

எந்த இலை யார் யாருக்கு அர்ச்சனை செய்ய உகந்தது ?

கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்: நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை...

அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!

கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது... என்று எச்சரிக்கின்றார்கள்.

சனீஸ்வரானால் ஏற்படும் பாதகங்களிலிருந்து விடுபட வேண்டுமா?

சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம் நூலில் இருந்து : -- பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம் ;நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால்...

படமெடுக்கும் பாம்போடு பக்தி கொள்ளும் சிராலா மக்கள்!

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாக பாம்பை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு...

மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் ! என்னென்ன ? காண்போம் !

தீர்க்கசுமங்கலிபவா என்றால் என்ன? - அறிந்துகொள்ளுங்கள்தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.திருமணத்தில் ஒன்று,60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,70 வயது...
- 2026

பொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் !

லட்சுமி வரும் வேளைஅர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான்.முதியவருக்கு மகிழ்ச்சி...''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!''என்றெண்ணி வீட்டுக்கு...

நண்பனும் பகைவனும் நம் மனமே ! பகவத்கீதை கூறும் அறிவுரைகள் !

பகவத் கீதையின் "எட்டு அறிவுரைகள்"1) ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் - தன்னலம் கருதா மக்கள் சேவையே மிகவுயர்ந்த யாகம் என சனாதன தர்மம் முன்மொழிகின்றது. இந்த உலகில் ஒருவரை ஒருவர் சாராமல்...

கோவில் இல்லா நகரில் குடியிருக்க வேண்டாம் ! ஏன் தெரியுமா?

அறிவியல் உண்மைமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்...

பணிவு பக்கத்துணையானால் ஞானம் நம்மையடையும் !

ஒரு பள்ளியில் சேர இப்போது என்னென்ன வேண்டும். பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் அவன் மதம், ஜாதி.ஆதி சங்கரர் சிஷ்யர்களை...

அநியாயம் செய்பவன் அல்லல் படுவதில்லையே ?

அநியாயம் செய்பவர்களை இறைவன் ஏன் உடனே தண்டிபப்பது இல்லை ? சில சமயம் பிறரைத் துன்புறுத்துவார்கள் பல ஆண்டுகள் நன்றாகவே வாழ்கிறார்களே.?இந்த கேள்விக்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மகாஸ்வாமிகள் ஸ்ரீ அபிநவ...

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்கலாம்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்க நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு காசோலையாகவோ, பணமாகவோ அனுப்பலாம் என தமிழ அரசு அறிவித்துள்ளது....
- 2026

Recent articles