ஆன்மிகச் செய்திகள்

“முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்”

"முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்" தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நீன்ட கட்டுரையில் ஒரு பகுதி)   நமது அருளாளரது நீண்ட,நெடிய  மடாதிபத்தியத்தின் அந்த ஆரம்ப ...

“நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்”

"நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்" தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   "பெரியவா சொல்கிறார்- நான் ஸ்வாமிகளாய் ஒரு வருஷம் முடியற ஸமயத்திலேயே ஜம்புகேச்வரம் கும்பாபிஷேகம் ...

“பெரியவாளின் நுட்பமான வாதம்”

"பெரியவாளின் நுட்பமான வாதம்" தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்   மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம். கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர், கும்பகோணத்தில் ஸ்ரீமடம்...

“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்)

"உடல் வேறு,ஆன்மா வேறு" (எறும்புகள் செய்த புண்ணியம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்   பெரியவாளின் வலது காலில் மேற்புறத்தில் எப்படியோ ஒரு ரத்தக் கசிவு....

பூசணிக்காய் உடைப்பது ஏன் ?

கூச்மாண்டன்... அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன். அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே...

“சங்கரநாராயணன்”

"சங்கரநாராயணன்" (பெரியவாளின் பொருத்தம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஒரே விதமான இலக்கிய மரபின் அடிப்படையில் பிறந்த திருப்பாவை-திருவெம்பாவையைக் கொண்டு சைவ,வைணவச் சழக்கு நீங்கி...
- 2026

“ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

 "ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து" ('முகமுக'மாக தரிசித்த பொருத்தம்.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஸ்ரீமுக வருஷம்.தில்லைக்கு முதன்முறை வந்த பெரியவர்கள் கண்களை...

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’

"சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!' (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   (முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி...

“காட்டமும் கருணையும்”

"காட்டமும் கருணையும்" (இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (கட்டுரையில் ஒரு பகுதி) "எங்கே, அந்த பெல்காம்....இருக்கானா?" என்கிறது நெய்-மிளகாய்க் குரல். மிளகாயை விட்டு விட்டு!....

“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்”

"ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்" (ரா.கணபதியின் அனுபவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (இது வித்யாஸமான கட்டுரை) 'பெரியவாள்' என்கிறோமே, அதை மட்டும்...

“வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்த பெரியவா”

கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன். "கண்டிராமாணிக்கம் செட்டியார்" என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். "ஆனந்தம் செட்டியார்" என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு,...

“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு

"மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்". தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி)...
- 2026

Recent articles