IPL 2025: 18 ஆண்டுகளில் பெங்களூரு பெற்ற முதல் வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூர்ய் vs சென்னை – சென்னை – 28.03.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (196/7, ரஜத் படிதர் 51, பில் சால்ட் 32, விராட் கோலி 31, தேவ்தத் படிக்கல் 27, டிம் டேவிட் 22, நூர் அகமது 3/36, பதிரனா 2/36, கலீல் அகமது 1/28, அஷ்வின் 1/22) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (146/8, ரச்சின் ரவீந்திரா 41, தோனி 30, ஜதேஜா 25, ஷிவம் துபே 19, ஹேசல்வுட் 3/21, யஷ் தயாள் 2/18, லியம் லிவிங்க்ஸ்டோன் 2/28, புவனேஷ் குமார் 1/20) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (16 பந்துகளில் 32 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் விராட் கோலி (30 பந்துகளில் 31, 2 ஃபோர், 1 சிக்சர்) அதற்கடுத்து வந்த தேவதத் படிக்கல்  (14 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அவரோடு இணைந்து ஆடிய ரஜத் படிதர் (32 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். 

அதன் பின்னர் வந்த லிவிங்க்ஸ்டொன் (9 பந்துகளில் 10 ரன்,) ஜித்தேஷ் ஷர்மா (6 பந்துகளில் 6 ரன்), இறுதியில் டிம் டேவிட் (8 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. 

197 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய சொந்த மண்ணில் இரண்டாவதாக ஆடவந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (31 பந்துகளில் 41 ரன், 5 ஃபோர்) மட்டும் சிறப்பாக ஆடினார்.

அவரோடு களமிறங்கிய ராகுல் திரிபாதி (5 ரன்), அவருக்குப் பின் வந்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன்), தீபக் ஹூடா 4 ரன்), சாம் கரன் (8 ரன்) ஆகியோர் சரியாக ஆடவில்லை. இவர்களுக்குப் பின்னர் ஆட வந்த ஷிவம் துபே (15 பந்துகளில் 19 ரன்), ரவீந்தர் ஜதேஜா (19 பந்துகளில் 25 ரன்) அஷ்வின் (8 பந்துகளில் 11 ரன்), தோனி (16 பந்துகளில் 30 ரன்) ஆகியோர் சேர்த்த ரன்களால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்தது.

இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு அணி சென்னை அணியை வென்றது.

பெங்களூரு அணியின் அணித்தலைவர் ரஜத் படிதர்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories