30-03-2023 12:03 AM
More
    HomeTagsகாவிரி

    காவிரி

    காவிரியும் கடைமுகமும்!

    ஸ்நானம் செய்ய இயலாமல் தவித்து அங்குள்ள மண்டபத்தில் இரவு தங்கி ஈசனை துதித்தனர். அதே மாதிரியே, ஒரு முடவன்

    காவிரி விழிப்பு உணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நிறைவு!

    யாத்திரையில் எடுத்து வரப்பட்ட காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கலச தீர்த்தம் கடலில் சங்கமம்

    டெல்லியில் இன்று நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

    டெல்லி சேவா பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா,...

    தமிழகம் சென்ற காவிரியை தடுத்து நிறுத்தியவர் தேவகௌட! முதல்வர் குமாரசாமி ‘பளிச்’!

    தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த காவிரி நீரை அணை போட்டுத் தடுத்து நிறுத்தியவர் தேவகௌட என அவரது மகனும் கர்நாடக முதல்வருமாகிய ஹெச்.டி. குமாரசாமி பளிச்செனத் தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்...

    அதிமுக., அரசு கோமா ஸ்டேஜில் உள்ளது: மு.க.ஸ்டாலின்

    எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்; இங்கே 40 சதவீதம் பணிகள் கூட நிறைவு அடையவில்லை; மேட்டூர் அணை திறந்து விட்டு 47 நாள்கள் ஆகியும் காவிரியின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை......

    காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்! இது மட்டும் செயல்படுத்தப் பட்டிருந்தால்…?!

    காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் பெருகி வரும் மக்கள் தொகையை...

    கேஆர்எஸ் அணை நீர் திறப்பு நிறுத்தம்; 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

    மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ள நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப் பட்டுள்ளது. கர்நாடக...

    கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சேதமடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலம்

    திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது. கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது. இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு,...

    ஒகேனக்கல்லில் வெள்ளம்: 1.40 லட்சம் கன நீர் காவிரியில்! கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

    கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு வரும் காவிரியில் வெள்ளப் பெருக்கு...

    காவேரி முன் குடும்பத்துடன் குவிந்திருக்கும் தொண்டர்கள்!

    சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக.,...