கூட்டம்
நெல்லை
தென்பொதிகை நிலத் தரகர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம்!
செங்கோட்டையில் தென்பொதிகை நிலத் தரகர்கள் நலச்சங்க சிறப்பு ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.
இந்தியா
டெல்லியில் இன்று நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்
டெல்லி சேவா பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா,...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் – ஆளுநர் அறிவிப்பு
புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.
கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் இருந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்ததால் மீண்டும்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
வரும் 24ம் தேதி நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 2 முதல் 8ம் தேதி...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
பிரதமர் தலைமையில் இன்று கூடுகிறது நிதிஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில், இன்று நிதிஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்? தப்பிக்க முயல்வது நியாயமா?
சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தென் தமிழகமும் கேரளமும் கொந்தளித்துக் கொண்டுள்ளது.
இந்தியா
சபரிமலை தரிசனத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்தான் அனுமதி!
கேரள முதல்வர் பிணரயி விஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.