Tag: சபரிமலை
சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,
சபரிமலை கோயில் நடை திறப்பு!
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல்சாந்தி
மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!
நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல
சபரிமலை: ஜன.26 ல் கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு! அலைமோதும் பக்தர்கள்!
இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
சபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா?
அழுதா நதி ~ பம்பை நதியின் கிளை நதி. {கன்னி ஸ்வாமிமார்கள் அழுதாநதியில் முழ்கி (குளித்து) கல்லெடுத்து., கல்லிடுங்குன்றில் (மகிஷியை வதம் செய்த இடம்) இடுவார்கள்/வைப்பார்கள்.}
கார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்!
இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.
சபரிமலைக்கு சென்ற சிம்பு! புகைப்படம் வெளியிட்டார்!
படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து 40 விரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை: இ-காணிக்கை முறை அறிமுகம்! தேவஸம்போர்ட்!
சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் http://travancoredevaswomboard.org/sabarimala/sabarimala-accommodation என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்
சபரிமலைக்கு பக்தர்கள் ப்ளாஸ்டிக் எடுத்து வராதீங்க! அறநிலையத்துறை!
தமிழகத்தில் இருந்து சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும், அதேபோல பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளை களைந்து பம்பை நதியில் விடக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சபரிமலை விவகாரம்! ரகசிய நடவடிக்கையில் கேரள அரசு!
பந்தளம் மன்னர் குடும்ப வசம் உள்ள ஐயப்பனின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு தேவ பிரஸ்ஸனத்தில் கூறப்பட்டது.
சபரிமலைக் கோவிலுக்கு தனிச்சட்டம்.,! கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது!
மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கு… அச்சங்கோவிலில் இருந்து சென்ற நெற்கதிர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.