சமாதி
உரத்த சிந்தனை
சமாதிக்கு எதிரான பொது நலவழக்கு… நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை!?
மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். சட்டப் போராட்டம். நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இரவு இரவாக எழுப்பி, நீதிபதிகள் அதை அவசர வழக்காக கருதி.....
உள்ளூர் செய்திகள்
மெரினாவில் அடக்கம் செய்யப்படும் ‘வாரிசுகளுள்ள’ முதல் முன்னாள் முதல்வர்!
சென்னை: இதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் யாரும் தமிழகத்தை ஆண்டதில்லை! அப்படி ஒரு ராசியாமே?? நல்லது நடந்தால் சரி! - இப்படி சில கருத்துகள் சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றன.
அதாவது மு.க.ஸ்டாலின்...
உள்ளூர் செய்திகள்
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் பரிந்துரை!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருனாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்து, அரசுக்கும் பரிந்துரை செய்தது.
இதற்காக வழக்கு நடைபெற்று காலை...
உள்ளூர் செய்திகள்
மெரீனா விவகாரம்: “உங்களால்தான் இவ்வளவு பிரச்னையும்…”!
சென்னை: மறைந்த திமுக. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை நள்ளிரவில் தட்டியது திமுக., அதன் பின் தற்போது காலை தொடங்கி இந்த வழக்கு நடைபெற்று...
உள்ளூர் செய்திகள்
சசிகலா கையால் அடித்தார்; தினகரனோ ஏறி மிதித்தார்! சமாதியான பின்னும் ஜெ.யை விடாதவர்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, சசிகலா குடும்பத்தினரிடம் சிக்கி படாத பாடு பட்டார். ஜெயலலிதா சமாதியாகியும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறார்.
சசிகலா,...