26-03-2023 8:00 PM
More
    HomeTagsதாமிரபரணி

    தாமிரபரணி

    தாமிரபரணித் தாய்க்கு ஆடி சீர் அளித்து ‘மாத்ரு சக்தி’ அமைப்பினர் வழிபாடு!

    தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி பேணப்பட்டு இந்த நிகழ்ச்சி

    திருப்புகழ் கதைகள்: தாமிரபரணி ஆற்றின் புகழ்!

    கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7–ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர்

    தாமிரபரணி படித்துறைகளில் ஆடி அமாவாசை திதி தர்ப்பணத்தை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள்!

    ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் நலன் கருதி

    சிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்!

    திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.

    தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி

    தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

    தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!

    தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!

    வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

    தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன.

    பாஜக., பற்றி பேச கமலுக்கு அருகதையில்லை: ஹெச்.ராஜா

    கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார்.

    தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!

    தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன. 

    தாமிரபரணி புஷ்கரம்: இரு படித்துறைகளிலும் நீராட நீதிமன்றம் அனுமதி

    . இதை அடுத்து, இரு படித்துறைகளிலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.