March 14, 2025, 3:33 PM
32.3 C
Chennai

Tag: பண்டிகை

பொங்கலை பொங்கல் திருநாளாகவே கொண்டாட விடுங்களேன்!

வள்ளுவ நாயனார் என்று  போற்றப்படுவதால் சைவம் அவருக்கு கோயில் எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வைகாசி அனுஷத்தை சிறப்பாக்குகிறது.

ஒரு நாள் மாசு..!

கையாலாகாத விட்டேத்தியான வாழ்வுக்கு கோழைத்தன மனசுக்கு எந்த மாசானால் தான் என்ன?

நேபாளத்தில் தீபாவளி! வித விதமாய்… வகை வகையாய்!

நம் கலாச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் விடாமலிருப்பதற்கு தீபாவளிப் பண்டிகையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து

மருதாணி வைத்து பண்டிகைக்கு தயார் ஆகும் பெண்கள்!

கார்வாச்சத் பண்டிகை பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளும் விரதமாகும். காலை சூரியோதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் உணவோ நீரோ அருந்துவதில்லை.

நாளை முகூர்த்த நாள், அடுத்து விநாயக சதுர்த்தி: பூக்கள் விலை உச்சம்!

நேற்று, சம்பங்கி பூ விலை கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.500க்கு விற்பனையாகிறது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் புரோஹித் யுகாதி வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தனது யுகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.