Tag: மேல்முறையீடு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் 30ஆம் தேதி மேல்முறையீடு?
மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா அல்லது தேர்தலில் மீண்டும் போட்டியிடலாமா என்பது குறித்தெல்லாம் 18 பேரும் முடிவு செய்வார்கள் என்றும், தாம் ஒன்றும் சொல்ல இயலாது என்றும் கூறியிருந்தார் டிடிவி தினகரன்.
விஜய் மல்லையாவின் மேல்முறையீடு மனுவுக்கு இங்கிலாந்து ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
ரேவ்ஸ்ரீ -
இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, லண்டன் அருகே உள்ள ஹெர்ட்போர்டுஷைர் என்ற இடத்தில் வசிக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை...
மெரினாவில் போராட அய்யக்கண்ணுக்கு அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மெரினாவில் போராட்டம் நடத்த தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
திமுக., தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு: அதிமுக.,வினர் கொண்டாட்டம்!
இதை அடுத்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜாவா-ஆண்ட்ராய்டு விவகாரம்: கூகுளுக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்பு
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி உரிமைப்படுத்தியது. இந்த நிலையில் கூகுள் உருவாக்கிய...
2ஜி முறைகேடு வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த உத்தரவுக்கு சிபிஐ மேல்முறையீடு செய்யும் என்று அப்போது கூறப்பட்டது. இதற்கு ஏற்ப, 3 மாத கால இடைவெளி விட்டு, சிபிஐ., நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
2ஜி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்: எச்.ராஜா
முன்னாள் அமைச்சர் ஆ..ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்பட ஒருசிலர் மீது 2ஜி அலைக்கற்றை வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஆ..ராஜா,...
கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பம்; 2ஜி.,யில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு!
2ஜி முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அது போல், சிபிஐ.,யும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.