Tag: அபராதம்
2009-ம் ஆண்டு ஐபிஎல்: பிசிசிஐக்கு 121 கோடி அபராதம் விதிப்பு
கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் T-20 போட்டிகளின் போது அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் அமைப்பின்...
முதியவர் கொல்லப்பட்ட வழக்கு: சித்துவுக்கு அபராதம்
முதியவர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவருமான நவ்ஜோத் சிங் சித்துவை குற்றவாளி என அறிவித்த உச்சநீதிமன்றம், ஆயிரம் ரூபாய் அபராதம்...
ஐபிஎல்: ரஹானேவுக்கு ரூ12 லட்சம் அபராதம்
மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மெதுவாக பந்து வீசிய குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபில் அமைப்பு தெரிவித்துள்ளது.நேற்று...
போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும்முறை தொடக்கம்
சென்னையில் போக்குவரத்து விதி மீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து பேசிய அவர், போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இனி பணமில்லை பரிவர்த்தனை முறையில் அபராதம்...
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்!
இந்த மனு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் டாக்டர் அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
ஐபிஎல் விதிகளை மீறிய கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது....
ஜாவா-ஆண்ட்ராய்டு விவகாரம்: கூகுளுக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்பு
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி உரிமைப்படுத்தியது. இந்த நிலையில் கூகுள் உருவாக்கிய...
பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ. 200 அபராதம்
பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போலீசார் எச்சரித்துள்ளனர். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் உற்பத்தி சட்டம் (COTPA / கோட்பா) 2003ன்படி, பொது...
