Tag: அறநிலையத்துறை
ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!
கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு பெற்ற விஏஓ., சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது.
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமின்!
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று...
ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால்…? பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை...
பழனி கோவில் சிலை முறைகேடு; விளக்கு ஏற்றத் தடை: இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்
பழனி கோவில் சிலை முறைகேடு; விளக்கு ஏற்றத் தடை: இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்
அரசாணை கிடைக்காததால் கும்பாபிஷேகம் ரத்து! பொருமித் தள்ளும் பக்தர்கள்!
நாளிதழில் இன்று வெளியாகியுள்ள விளம்பரம் ... இந்துக்களே சிந்திப்பீர். !இந்த பத்திரிகை விளம்பரம் பார்த்து நெஞ்சம் குமுறுகிறதுபக்தர்கள் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் செலவில் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்து நாள்...
நெல்லை கோயில் கும்பாபிஷேகத்தில் அதிர்ச்சி!: சிதிலமடைந்த சந்திரனுக்கு வழிபாடு! பக்தர்கள் வேதனை!
ஏற்கெனவே, கும்பாபிஷேக தேதியில் குளறுபடி செய்து, ஆட்சியாளருக்கு ஆபத்து நேரும் என்று சாஸ்திரம் எச்சரித்தும் அதே நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தனர். இந்நிலையில், அதனைக் காட்டிக் கொடுப்பது போல், கும்பாபிஷேக குளறுபடிகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
அய்யா வைகுண்டர் பீடத்தை கையகப்படுத்த அறநிலையத்துறை முயற்சி: ஹெச்.ராஜா கண்டனம்!
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் குமரி மாவட்டம், சாமித்தோப்பு தலைமைபதி அருகே இது தொடர்பாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடைபெற்றது.
கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்
அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள்.
கோவிலுக்குள் சோற்றை விற்பதா?
