Tag: கலவரம்

HomeTagsகலவரம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு!

நூறாண்டுகளை கடந்த கேரளத்தின் தற்போதைய மலப்புரத்தில் அரங்கேறிய மாப்ளா கலவரம் குறித்து தமிழில் சரித்திர ஆதாரங்களுடன்

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கலவரம்; ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகளில்...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 59): உண்ணாவிரத மிரட்டல்!

ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மிரட்டினார்.

செங்கோட்டையில் வளர்ந்து வரும் இந்து பயங்கரவாதம்!

இதைத்தான் இந்து பயங்கரவாதம் என்கிறார்கள் இஸ்லாமியர்கள். இந்துக்கள் எந்தக் காலத்திலும் வெடிகுண்டையும் கத்தி அரிவாளையும் ரத்தம் பார்க்கத் தூக்குவதில்லை! நிலைமை கைமீறிப் போகும் போதுதான்,

செங்கோட்டை கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது: எஸ்பி., அருண் சக்திகுமார்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பேட்டி...

கல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்!

காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் எதிரொலி : செங்கோட்டை, தென்காசியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை தடை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை...

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டையில் நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை… களத்தில் கலெக்டர்!

செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை... களத்தில் கலெக்டர்!

செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 2 பேருக்கு ஆயுள்! 3 பேர் விடுவிப்பு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து 120 கி.மீ., தொலைவிலுள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002ஆம் ஆண்டு பிப்.27 அன்று சபர்மதி ரயிலின் எஸ்6 பெட்டி, வெளியில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் சிலரால்...

தூத்துக்குடி கலவரத்தில் எஸ்.டி.பி.ஐ.: விசாரணை கோரிய எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!

தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.

Categories