Tag: காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தவிர்த்து தமிழகத்தின் 14 இடங்களில் இன்று பேரிடர் ஒத்திகை
ரேவ்ஸ்ரீ -
தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று முதல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை கருத்துப் பட்டறையுடன் பயிற்சி தொடங்குகிறது.சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துப்பட்டறையை தலைமை செயலாளர் சண்முகம்...
இதற்கு என்ன தீர்வு? | Sri #APNSwami Speaks
Sri APNSwami Speaks - 148
காஞ்சி அத்திவரதரை சேவிக்க வரும் பக்தர்கள் படும் அவதிகளைக் கண்டு ஶ்ரீ ஏபிஎன் சுவாமியின் குமுறல் - இதற்கு என்ன தீர்வு?youtube link:https://youtu.be/MzaX2g3h-7s
வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending
வரதனின் விருப்பம்(By Sri APNSwami)வரதனின் விருப்பம்முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன. மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின. இன்னும் சற்றுநேரத்தில்...
அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami
அருள் தரும் அத்திவரதர் - 04 | விகாரி வருடம் 2019 | Athi Varadar Special
By Sri APNSwamiYoutube link:-
https://youtu.be/ONYMSO8HfDkஅத்தி மரத்தாலலான அத்திவரதரை தண்ணீரில் வைக்கப்பட்டிருப்பது அவரை பாதுகாக்கவா? எனக் கேட்கிறார்...
அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami
அருள் தரும் அத்திவரதர் | விகாரி வருடம் 2019 |Athi Varadar Special by Sri APNSwami
வரம் தரும் மரம் | அத்தி வரதர் வைபவம் | Sri #APNSwami #Writes
ஸ்ரீ APNSwamiயின் எழுத்தில் "வரம் தரும் மரம்" ...
அத்தி வரதரை பற்றிய அரிய தகவல் | Sri #APNSwami #Writes
அத்திவரதர்அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா(தமிழ்) விகாரி ஆனி (June 2019)...
#Exclusive காஞ்சியில் அதிர்ச்சி! வரதர் கோயிலில் திருட்டு முயற்சி! மூடிமறைக்கும் அதிகாரிகள்!
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராசப் பெருமாள் திருக்கோயிலில் பெரும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், அதை அலட்சியப் படுத்தி, அறநிலையத்துறை அதிகாரிகள் மூடி மறைத்துள்ளதாகவும், இது மிகப் பெரும் கொள்ளைக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் குற்றம்...
ஏட்டிக்குப் போட்டி… ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!
இருப்பினும், இரு தரப்பு ஆலய பூஜை நடைமுறைகளில் ஏற்படும் மோதல்களை தடுத்து, சுமுகமாக கொண்டு செல்லவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளோ சச்சரவுகளுக்கு மேலும் மேலும் தூபம் போடுபவர்களாக இருப்பது மட்டும் நன்கு வெளித் தெரிகிறது.
திருப்புட்குழி கோயிலில் செப்.8ல் திருக்கல்யாண உத்ஸவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.
காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம்.ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன் கோலத்தில் ஸ்ரீ பேரருளாளன் எழுந்தருளிய காட்சி.
நம்மாழ்வார் சாற்றுமுறை ‘மோதல்’ விவகாரம்: காஞ்சி வரதர் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
சென்னை: காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போது, நம்மாழ்வார் சாத்துமுறை நாளில் இரு கலை பிரிவினருக்கு இடையே திடீரென தகராறு வெடித்தது. அதற்கு, காஞ்சி கோயில் செயல் அலுவலரின் தூண்டுதலில், கோயில்...