December 5, 2025, 6:39 PM
26.7 C
Chennai

Tag: சம்பவம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரச்சினையை தீர்ப்பது தனது கையில் இல்லை: வெங்கய்யா நாயுடு கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி....

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு...

சீமான் கல்லூரியில் பயிலும் போதும்.. பயின்ற பிறகும்! நிலா..நீ!

நிலானி - சின்னத்திரையில் குணசித்திர, வில்லி வேடங்களில் நடித்தபோது கூட கிடைக்காத நெகட்டிவ் புகழ் இப்போது போலீஸை விமர்சித்து, அதுவும் போலீஸ் உடையிலேயே தோன்றிப் பேசி, தூத்துக்குடி கலவர நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொளுந்துவிட்டு எரியசெய்ததன் மூலம் அதிகம் கிடைத்துவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- மக்கள் ஒருங்கிணைப்பு குழு இன்று விசாரணை

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.,...

துப்பாக்கிச் சூடு வருடத்துக்கு ஒருமுறை நடக்குதாமே..! துணை சபாநாயகர் சொல்றாப்ல…!

துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் வருடம் ஒரு முறைதான் நடக்கிறது என்று கருத்தைப் பொழிந்திருக்கிறார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இது குறித்து குறிப்பிடுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது அநீதி என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

வாரணாசி பாலம் உடைந்த சம்பவம்: 4 மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், உடைந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச...