December 5, 2025, 5:01 PM
27.9 C
Chennai

Tag: நடத்த

வேலூரில் தேர்தலை நடத்த அதிமுக வேட்பாளர் வழக்கு – அவசரமாக விசாரணை

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தை எதிர்த்து அதிமுக சார்பில் அங்கு போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார்...

பேஸ்புக் தகவல்கள் திருட்டி விவாகரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

இந்திய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் இருந்து...

மானாமதுரையில் இன்று கடையடைப்பு நடத்த முடிவு

மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மானாமதுரையில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்த, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்...

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில்...

கால்வாய்கள் இணைப்பு திட்டத்தில் நடந்த ஊழலில் முதல்வருக்கு தொடர்பு என புகார்

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி...

பாகிஸ்தானில் கூட்டம், பேரணி நடத்த தடை விதிப்பு

பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் ஒரு மாத காலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி கூட்டம், பேரணி நடத்த தடை விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த...

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து...

தூத்துக்குடி-யில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்

துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி சூடு பற்றி சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

போராட்டத்தின் போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்? – கமல்ஹாசன்

பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றார்.

போராடி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது....

சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் கைது

அம்பாசமுத்திரம் அருகே சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் ராஜவேலு கைது செய்யப்பட்டுள்ளார். கோபலசமுத்திரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி போராட்டத்தில்...

தேர்தல் முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்த தயங்க மாட்டோம் ! : ராஜேஷ் லக்கானி

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகும், புகார்கள் வந்தால் மறுதேர்தல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி...