December 5, 2025, 6:18 PM
26.7 C
Chennai

Tag: நடை திறப்பு

சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.

மண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு! பக்தர்களுக்கு அனுமதி!

நவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல

கேதார்நாத் கோவில் மே 9 ஆம் தேதி திறக்கப் படுகிறது!

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் வரும் மே  மாதம் 9 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த வருடத்துக்கான நடை...

சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

சபரிமலை ஐயப்பஸ்வாமி நடை திறப்பு! என்றும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள்!

கேரள அரசின் தீவிர முயற்சியால், பெண்கள் சபரிமலை சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டால், பிரச்னை ஏற்படக் கூடும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் மற்றும் போலீஸ் நண்பர்கள் என கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிறப்பு பணியாக சபரிமலை சந்நிதியை ஒட்டி நிறுத்தப் பட்டுள்ளனர்.

செப்.16 அன்று சபரிமலை நடை திறப்பு

பத்தனம்திட்ட: மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்.16ஆம் தேதி திறக்கப்பட்டு செப்.21ல் அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஆடி மாத நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாதமான கர்க்கடக மாத நடை திறப்பு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் பெருந்திரளாக சந்நிதியில் காத்திருந்தனர். ஆடி...