December 5, 2025, 1:49 PM
26.9 C
Chennai

Tag: பகவத் கீதை

சுபாஷிதம்: ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

பதவி நாற்காலி மீது ஆர்வமும் தம் வாரிசுகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேராசையும் உள்ள தலைவர்கள் எதற்கும்

சுபாஷிதம்: நிலையான மனம்!

துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன்

சுபாஷிதம்: நமக்கு நாமே!

அண்மைக்காலத்தில் ஆளுமை வளர்ச்சி பற்றிய பாடங்களில் இந்த செய்யுளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

தனிமையில் இனிமை காணலாம்!

தனிமையில் இனிமை காணலாம் | Benefits of Self-QuarantineCOVID - 19 ( Corona logical - Chronological )  உலகை அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா...

இந்திய பண்பாட்டின் நங்கூரம் பகவத்கீதை: மாஃபா பாண்டியராஜன்!

பகவத் கீதையை மதம் சார்ந்த புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒரு பண்பாடு சார்ந்த புத்தகமாக பார்க்கிறேன். இந்தியப் பண்பாட்டுக்கு நங்கூரமாக அமைவது பகவத் கீதைதான். அதனை இஞ்சினீயரிங் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதை வரவேற்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

பகவத் கீதையின் பெருமை

"பாருங்கள்! பகவத் கீதை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, அஸ்திவாரமாக இருப்பதால்தான், மற்ற மதங்கள் பிழைக்க முடிகிறது. ஆனால், பகவத் கீதை இல்லாவிட்டால், எல்லாம் விழுந்துவிடும். இதுதான் எங்கள் கீதையின் சிறப்பு"