Tag: பாகிஸ்தான்

மசூதியை இடித்தது பாகிஸ்தான்! வலுக்கும் போராட்டம்!

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியர்கள், வழிபடும் 70 ஆண்டு பழமையான மசூதி, அந்நாட்டின் பஞ்சாபில் உள்ளது.

பாகிஸ்தான் மீது ICAO வில் புகார் அளித்த இந்தியா!

ஒரு அரசாங்க வட்டாரம், வளர்ச்சிக்கு பதிலளித்து, "வி.வி.ஐ.பி சிறப்பு விமானத்திற்கான அதிகப்படியான அனுமதியை மறுக்க பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவுக்கு வருந்துகிறோம், இல்லையெனில் எந்தவொரு சாதாரண நாட்டிலும் வழக்கமாக வழங்கப்படுகிறது."

மோடியின் பயணம்! தடை போட்ட பாகிஸ்தான்!

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதுதான் வழக்கம். சவுதி அரேபியா செல்வதற்காக அவர் பாகிஸ்தான் மார்க்கமாக செல்ல இருந்தார்.

பாகிஸ்தான் ஏவுகணை! அழித்த இந்தியா!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பூஞ்ச் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள ஒரு முன்னோக்கி கிராமத்தில் பாகிஸ்தான் படைகள் வீசிய இரண்டு ஏவுகணை ஷெல் நேற்று இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானை கலாய்த்த முன்னாள் மேஜர்!

இந்தத் தாக்குதலில் சில இந்திய வீரர்கள் பலியானதாக தகவல்கள் பரவியதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
- 2026

காஷ்மீரில் பாகிஸ்தான் முகாம் தகர்த்தப்பட்டு 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது. 4,5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர்

தேவையற்றதை பேசி பொய்யைப் பரப்பும் பாகிஸ்தான்! இந்தியா பதிலடி!

இந்தக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவைச் சேர்ந்த, தீபக் மிஸ்ரா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னை குறித்து பேசாமல், தேவையில்லாத பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.

வரம்பு மீறும் பாகிஸ்தானைக் கண்டிக்க வேண்டும்: ஐநாவில் இந்தியா!

இந்நிலையில், பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. அதை தடுத்து நிறுத்தாமல், ஆபத்தின் எல்லை வரை செல்லும் வகையில், 'எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளது' என, மிரட்டல் விடுக்கிறது.

‘டார்க் கிரே’ பட்டியலில் பாகிஸ்தான்? எஃப்ஏடிஎஃப்!

இதுகுறித்து அக்டோபர் 18-ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு நீடித்தால் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச நிதியமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது

ட்ரோன்களால் பாகிஸ்தான் புதிய அச்சுறுத்தல்! வான் வழி விதி மீறல்!

அவர் மேலும் கூறியதாவது, சிறிய ட்ரோன்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு வான்வழி விதிமீறல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

சரிகின்ற பாகிஸ்தான் பொருளாதாரம்! இம்ரானுக்கு முன்னால் செயல்பட்ட தளபதி!

ராவல் பிண்டி, கராச்சி உள்பட ராணுவ தலைமையங்கள் உள்பட மூன்று இடங்களில் தொழில்அதிபர்களை சந்தித்தும், பொருளாதார நிபுணர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தி உள்ளார். தொழில் அதிபர்களிடம் பொருளாதாரத்தை சரிசெய்வது எவ்வாறு, முதலீடுகளை அதிகரிக்க எது வழிவகுக்கும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.
- 2026

Recent articles

spot_img