Tag: மழை
கடும் வெள்ளப் பெருக்கு; குற்றால அருவியில் குளிக்க தடை!
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட...
மிரட்டும் வெள்ளம்; மிரண்டு அணை திறந்த கர்நாடகம்; வேகமாய் நிரம்பும் மேட்டூர்?
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கபினி அணையைக் காப்பாற்றும் பொருட்டு, காவிரியில் நீர் திறந்துவிட மாநில முதல்வர் குமாரசாமி ஆணை பிறப்பித்தார்....
கைலாஷ் யாத்திரை; சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்: தொடரும் மீட்புப் பணி!
புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள மலைப் பகுதியைக்...
மும்பையில் தொடர் மழை; 1000 ஏழை மக்களுக்கு உணவளித்த டப்பாவலாக்கள்
மும்பையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் சமைக்க முடியாமல் தவிக்கும் 1000 ஏழை மக்களுக்கு டப்பாவலாக்கள் உணவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம்!
தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மீண்டும் துவங்கி விட்டது.,
அடுத்த 2 நாட்கள்… பேய் மழைதானாம்…! எச்சரிக்கிறார் வெதர்மேன்!
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக...
வட தமிழகத்தில் கன மழை கொட்டப் போகுது… உஷார்..!
அடுத்த இரு தினங்களில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்கள்… மழை நீடிக்குமாம்!
மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது.
இன்னும் 2 நாள்… தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தில் தொடங்கும்…
சென்னை: அடுத்த 2 நாட்களில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்குகிறது
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்குவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எங்கு தெரியுமா?
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு திசையில் ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
