Tag: மீது
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரத்குமார், ராதாரவி மீது வழக்கு பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த...
மாணவனை அடுத்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு
மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் காலை நேர இறை வணக்கம் நடந்துள்ளது. இதில் 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொட்டாவி விட்டுள்ளான். தலைமை ஆசிரியை முன் கொண்டு நிறுத்தப்பட்ட அவனை அவர்...
கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளிக்க வீராங்கனை
தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் ருச்சிகா ஜெயின், பேகும்பேட் பெண்கள் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் அக்ஷய் கதிரியாவுக்கு எதிரான தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
ருச்சிகா ஜெயின் ஸ்கேட்டிங் போட்டிகளில் தங்க...
சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையவழி குற்றங்கள் தொடர்பாக டெல்லியில் நடந்த...
பாஜக எம்எம்ஏ நந்தகிஷோர் குஜ்ஜார் கார் மீது துப்பாக்கிச் சூடு
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில்பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. நந்தகிஷோர் குஜ்ஜார் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காசியாபாத் மாவட்டத்துக்குட்பட்ட லோனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நந்த...
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த...
காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலி
காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரமதான் பண்டிகையை கொண்டாட இந்த அலுவக ஊழியர்கள்...
ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டும் நோக்கத்தில் தனியார் தொலைகாட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது- மதிமுக
தனியார் தொலைகாட்சி , அமீர் மீதான வழக்குகள் மற்றும் அரசு கேபிள் இருட்டடிப்பை கண்டித்து மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மதிமுக தொலைக்காட்சிக்கும் ஓராண்டு காலம் அரசுகேபிளில் இடம் கொடுக்கப்படவே இல்லை என்றும் நிதானத்தை இழந்துள்ள...
ரஜினிகாந்த் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை
திரைப்பட பைனான்சியர் போத்ரா தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று...
போராட்டத்தின் போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்? – கமல்ஹாசன்
பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மோதல்; போலீசார் வாகனம் மீது கல் வீச்சு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீஸ் வாகனம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.தூத்துக்குடியில்...
கத்வா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட கூகிள் மீது வழக்கு
கத்வா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிட்ட தொடர்பான வழக்கில் கூகிள், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக இணைய தளங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 29ம்...
