December 5, 2025, 4:59 PM
27.9 C
Chennai

Tag: யோகி ஆதித்யநாத்

யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! 

பயணிகளுக்கான பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்த, அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. கூட்டத்தை நிர்வகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காசி சீரமைப்பு: தலத்தின் மாண்பு கெடாமல் மேற்கொள்ளப் பட வேண்டும்!

தெய்வங்களோடும் சுற்றுப்புற சுகாதாரத்தோடும் விஸ்வநாத நகரம் மிகப் பிரகாசமாக ஒளிர வேண்டும் என்று காசி நகர தெய்வங்களை

யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு தடை

தேர்தல் விதிகளை மீறி பேசிய யோகி ஆதித்யநாத் 72 மணிநேரத்திற்கும், மாயாவதி 48 மணிநேரத்திற்கும் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த...

காங்கிரஸ் வேட்பாளரின் தோல்வியை ராகுல் காந்தியே உறுதி செய்வார்: யோகி ஆதித்யநாத்

தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதால் ராகுல் பிரசாரத்தை காங்கிரஸ் வேட்பாளர்களே விரும்புவதில்லை என யோகி ஆதித்யநாத் விமர்சித்தார். பிகானேர்: ராகுல்காந்தி என்றாலே தோல்வியை உறுதி செய்பவர்...

அனுப்பி வைத்த மோடி; வரவேற்ற யோகி! ஜனகபுரி டூ அயோத்தி!

ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது. ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.

ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: கொதித்தெழுந்த யோகி

லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்

பாஜக., ஆட்டம் அவ்வளவுதானா? 2019ல் என்ன நடக்கும்?

உ.பி., பிகார் இடைதேர்தல் முடிவுகள் பிஜேபி வரும் காலத்தில் ஆட்சியை இழக்கும் என்று காட்டுகிறது... மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்... பிஜேபி அழிந்தது... மோடி அலை முடிந்தது.. ஜனநாயகம் வென்றது...

கோரக்பூர் மருத்துவமனையில் கோரம்: ஆக்சிஜன் விநியோகமின்றி 63 குழந்தைகள் உயிரிழப்பு?

இத்தனை பேர் இறப்புக்குப் பின்னர் இப்போது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறந்து பேச வேண்டும் என்று டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. 

முதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? : ஒரு ரிப்போர்ட்

கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.