கணவனை கழட்டி விட்டுட்டு, கள்ள காதலனோட போய்.. அப்பறம் அவனைக் கொன்று விட்டு.. இன்னொருத்தன் கூட.. என்னத்த சொல்ல..!

kalla kathal - 2026

காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் (28 ) . கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் சுனில் இறந்து கிடந்தார். அவரை யாரோ மிக கொடுமையாக கொன்றுள்ளது தெரியவந்தது.

அதனால் விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோகிலாவுக்கும் , சுனிலுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது தெரியவந்தது. அதனால் கோகிலாவை விசாரிக்கலாம் என்றார் அவர் மாயமாகி இருந்தார்.

அதனால் அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. மணிகண்டனுக்கும் 28 வயது தான்.

அதனால் மணிகண்டனை போலீசார் தேடி பிடித்த போது இன்னொரு டிரைவர் சதீஷ்குமார் சிக்கினார். அவருக்கும் வயது 28 தான். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது;

கோகிலாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் இப்ராகிம். விருதம்பட்டில் தம்பதி இருவரும் வசிக்க ஆரம்பித்தனர்.ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் சொந்த ஊர் மன்னார்குடி.வேலை தேடி வந்தபோது இப்ராகிம் எனக்கு நண்பனான். இப்ராகிம் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாலும் , என்னையும் அவனுடனேயே தங்க வைத்து கொண்டான்.

அப்போது தான் கோகிலாவின் நடவடிக்கையை கவனித்தேன். நிறைய பேருடன் நெருக்கமாக பழகினார். அப்படித் தான் சுனிலும் பழகினான். இவர்கள் 2 பேருக்கும் 8 வருஷமாக உறவு இருந்துள்ளது. என் நண்பன் இப்ராகிமுக்கு விஷயம் தெரிந்து துடிச்சு போய்ட்டான். கோகிலாவை கண்டித்தான்.

சுனிலையும் எச்சரித்தான். ஆனால் சுனில், ஆத்திரமடைந்து இப்ராகிமை அடித்து உதைத்தான். அதனால் இப்ராகிம் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனியே போய் விட்டான். இதனால் கோகிலா தனி ஆளாக நிற்கவும் , நான் துணைக்கு போனேன். நானும் , கோகிலாவும் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கினோம்.

என்னுடன் அவள் நெருங்கி பழகவும், சுனிலிடமிருந்து விலகத் தொடங்கினாள். ஆனாலும் , சுனில் விடவில்லை. தினமும் போதையில் கோகிலாவுக்கு செக்ஸ் தொல்லை தந்தபடியே இருந்தான். அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்தினான். இதை பற்றி என்னிடம் கோகிலா சொல்லி அழவும் , சுனிலை தீர்த்துக்கட்ட பிளான் பண்ணினோம்.

அதனால் கோகிலா , அவளின் அப்பா முத்து, என் நண்பன் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் ஒளிந்திருந்து சுனிலை அடித்து கொன்றோம். அப்போது சுனில் மதுபோதையில் இருக்கவும் எங்களுக்கு வசதியாக போயிற்று.நடுராத்திரி ஆனதும் சடலத்தை தூக்கி சென்று பாலாற்றங்கரையில் போட்டு விட்டோம்.

ஆளுக்கு ஒரு பக்கம் தலைமறைவாகி விட்டோம் என்றார். இதையடுத்து மணிகண்டனையும் , சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் , அவரது அப்பாவையும் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories