கூகுள் மேப்பால் என் வாழ்க்கையில் பிரச்சனை! போலீஸில் புகார் தந்த நபர்!

google map - 2026

கூகுள் மேப் காரணமாக தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக மயிலாடு காவல்நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் ஃபேன்ஸி கடை நடத்திவருபவர் சந்திரசேகர். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தவண்ணம் இருந்துள்ளது. சமீபத்தில் அவரது மனைவிக்கும் அவருக்குமான பிரச்சனை அதிகமாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார் சந்திரசேகர்.

இந்நிலையில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் சந்திரசேகர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கூகுள் மேப் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், கூகுள் மேப் தான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்றதாக காண்பிப்பதாகவும் அதனால் தன் மனைவிக்கும் தனக்கும் இடையே பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் அங்கு செல்லவில்லை என்று கூறினாலும் கூகுள் மேப்பை மட்டுமே நம்பிக்கொண்டு தன்னிடம் சண்டையிடுவதாகவும் இதனால் தன்னுடைய குடும்பமே சிதைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனுவை பார்த்த காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவெடுத்துள்ளது மயிலாடுதுறை காவல்துறை. கவுன்சிலிங்கிற்கு பிறகும் பிரச்சனை சரியாகாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories