20 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டைக் குழந்தை! இ-பாஸ் கிடைக்காததால் சென்னையில் தவிப்பு!

senchi

திருமணமாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியர், இ-பாஸ் கிடைக்காததால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சின்ன பொன் பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிராமன் (55), தமிழரசி (50) தம்பதியினர் இவர்கள் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் முடித்து அவர்களது சொந்த ஊராண செஞ்சி தாலுக்காவில் வசித்து வந்துள்ளனர்,

விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி ஹரிராமனுக்கு கடந்த 20-வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தினால் பல்வேறு சிகிச்சைகளை மேற்க்கொண்டு பலனளிக்காத காரணத்தினால் கடந்த ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்,

இந்நிலையில் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
20 ஆண்டு காலமாக காத்திருந்து அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளோடு தன் சொந்த ஊருக்கு செல்ல பல முறை முயற்ச்சித்தும் எந்த பலனும் இல்லை இதனால் வீட்டு வாடகை, மற்றும் உணவு, குழந்தை செலவு ஆகியவற்றிக்கும் பணமில்லாமல் சென்னையில் தவித்து வருகின்றனர்,

ஏழை விவசாயியான ஹரிராமன் தன் மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊரான செஞ்சி திரும்ப செல்ல அரசின் பல்வேறு வழிகளை கடைபிடித்தும் அனைத்து கானல் நீராய் கரைந்தன.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

பின்னர் அரசின் இ பாஸ் சேவையினை கொண்டு சொந்த ஊருக்கு திரும்பலாம் என 6 முறை இ பாஸ் விண்ணப்பித்தும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும் மேலும் தன் முயற்சியை கைவிடாது தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்

விவசாயியான ஹரிராமன். தொடர்ந்து மூன்று மாத காலமாக சென்னையில் தங்கி வருவதால் கையில் வைத்திருந்த பணம் அனைத்தும் தீர்ந்து தன் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தற்பொழுது இரட்டைக் குழந்தைகளோடு தவித்து வருகின்றனர் அத்தம்பதியினர். தமிழக அரசு கவனத்தில் உதவ முன் வரவேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories