தமிழகம், தமிழகச் செய்திகள்,
திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!
செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
புயலால் பாதிப்படைந்த 10 பேருக்கு இலவசமாக வீடு வழங்கிய ரஜினி..!
புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்காகக் கட்டப் பட்ட வீடுகளின் சாவிகளை வழங்கினார்.
தீபாவளிக்கு மூன்று நாட்கள் அரசு விடுமுறையாம்..!
தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேனர்தானே கூடாது..?அலங்கார வளைவு வைக்கலாம்ல..?! அகங்காரத்தின் விளைவு… இதான்!
இந்நிலையில், திமுக.,வினர் வைத்த அலங்கார வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று விருட்டெனக் கடந்து சென்று தப்பியதும் பரபரப்பாகி உள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: அதென்ன ரெட் அலர்ட்..?!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.
வாக்குப் பதிவு நிறைவு: விக்கிரவாண்டியில் அதிகம்!
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. விக்கிரவாண்டி-யில் 76%, #நாங்குநேரி-யில் 62% வாக்குகளும் பதிவு ஆனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதலியை ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய கள்ளக்காதலுனுக்கு போலீஸ் வலைவீச்சு.!
இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு! முதல்வர்!
இந்நிலையில் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வாக்களிப்பு நேரத்தில் மாற்றமில்லை! சத்யபிரதா சாஹூ!
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமிரா மூலம் நேரலையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு இடங்களில் மழை காரணமாக வெப் கேமிரா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குற்றால அருவியில் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கனமழை: குமரி, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக சிவகங்கை கோவை குமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்டாலின் மீண்டும் மீண்டும் சிரிப்பு..! ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாதுல்ல..!
சுடலை பரிதாபங்கள்..
தேர்தல்ல நிக்க முடியாது… நின்னாலும் ஜெயிக்க முடியாது.. ஜெயிச்சாலும் வெற்றி பெற முடியாது…
பஞ்சமி நில சர்ச்சையில்… தடா பெரியசாமியின் கருத்தை வரவேற்ற அர்ஜுன் சம்பத்!
தடா. பெரியசாமியின் கருத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.