அபூர்வ ஓவியம்! 19ம் நூற்றாண்டில்… இப்படி போஸ் கொடுத்த இளவரசி! எதற்கு தெரியுமா?

mysore pic2a

இந்த போட்டோவில் வலதுபுறம் இருக்கும் பெண்ணை கவனித்தீர்களா? அவர் புடவையை நகர்த்தி கையில் எதை காட்டுகிறார்?

இந்த பெயிண்டிங்கை கவனமாகப் பாருங்கள். இதில் இருக்கும் மூவரும் அரச குலத்தைச் சேர்ந்த அழகான பெண்கள். மிக ஒய்யாரமாக போஸ் கொடுத்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தன் புடவைத் தலைப்பை நகர்த்தி கையில் எதையோ காட்டுகிறார். அது என்னவென்று பார்ப்போம்!

சாதாரணமாக போட்டோ எடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் பெயிண்டிங்கில் எவ்வாறு இவ்விதம் நடந்தது?

உண்மையில் இந்த பெயிண்டிங் பின்னால் ஒரு பெரிய செய்தி உள்ளது.

mysore pic2

19வது நூற்றாண்டில் இந்தியாவில் அம்மை நோய் பரவலாக இருந்தது. அம்மை நோயால் மக்கள் பரிதவித்தனர். அந்த நேரத்தில் மைசூரில் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து வந்தது. அப்போது மைசூரை ஆண்டு வந்த மார்க் வில்கேஸ் என்பவர் மக்களுக்கு பிரிட்டிஷ் வாக்சின் போட வேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் அப்போது கூட இப்போது இருப்பது போலவே புகார்கள் எழுந்தன. பிரிட்டிஷ் தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து என்று மக்கள் எண்ணத் தொடங்கினார். பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயங்கினார்.

அப்போது இந்த போட்டோவில் வலதுபுறம் உள்ள தேவஜமணி என்ற இளவரசிக்கு திருமணத்திற்கு நிச்சயமாகி இருந்தது. அவர் மைசூர் இளவரசரின் மணப்பெண். அந்த நேரத்தில்தான் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு இந்த ஓவியத்திற்கு போஸ் கொடுத்து அனைவரும் வாக்சின் போட்டுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

mysore pic1

இந்த பெயிண்டிங் மூலம் தானும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டதாக தெரிவிக்கிறார். மைசூர் அரசாங்கத்தின் வரப்போகும் ராஜாவுக்கு மணமுடிக்க போகும் பெண்ணே தைரியமாக போட்டுக் கொண்டுள்ளார். மக்கள் கூட முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காகவே இந்த பெயிண்டிங்கை இவ்வாறு சித்திரித்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories