December 6, 2025, 8:08 AM
23.8 C
Chennai

திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்

திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டியுள்ளன இலங்கை மாணவர்கள்

அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தமது சித்திர பாட ஆசிரியருடன் களப்பயணம் சென்றுள்ளனர். இதன்போது ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றை பார்வையிட்ட பின் பள்ளி வாசல் ஒன்றை பார்வையிட சென்றுள்ளனர். ஆனால் அங்கு நின்ற பள்ளி வாசல் நிர்வாகி ஒருவர் நீங்கள் உங்கள் நெற்றியில் உள்ள திருநீற்றினை அழித்து விட்டு உள்ளே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சில மாணவர்கள் அதனை அழிக்க தயாரானதை கண்ட ஒரு மாணவன் “யாரும் விபூதியை அழிக்க வேண்டாம் எல்லோரும் வாகனத்தில் ஏறுங்கள். விபூதியை அழித்து அந்த இடத்தை பார்க்கும் அவசியமில்லை ” என்று உரக்கச் சொன்னதும் மாணவர்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் வாகனம் நோக்கி திரும்பினார். நிலமை மீறிச் செல்வதை உணர்ந்த நிர்வாகி நீங்கள் அதனை அழிக்க வேண்டாம் உள்ளே சென்று பாருங்கள் என்று அனுமதித்துள்ளார். மாணவர்கள் மகிழ்வுடன் பார்வையிட்டு வந்துள்ளனர். அந்த மாணவர்களின் தைரியமும் தன்மானமும் வீர உணர்வும் சமயத்தில் சமரசமமில்லாத தன்மையும் தலவணங்கி வாழ்த்தப்பட வேண்டியது. தலை வணங்கி வாழ்த்துகிறோம் மாணவர்களே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories