திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்

திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டியுள்ளன இலங்கை மாணவர்கள்

அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தமது சித்திர பாட ஆசிரியருடன் களப்பயணம் சென்றுள்ளனர். இதன்போது ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றை பார்வையிட்ட பின் பள்ளி வாசல் ஒன்றை பார்வையிட சென்றுள்ளனர். ஆனால் அங்கு நின்ற பள்ளி வாசல் நிர்வாகி ஒருவர் நீங்கள் உங்கள் நெற்றியில் உள்ள திருநீற்றினை அழித்து விட்டு உள்ளே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சில மாணவர்கள் அதனை அழிக்க தயாரானதை கண்ட ஒரு மாணவன் “யாரும் விபூதியை அழிக்க வேண்டாம் எல்லோரும் வாகனத்தில் ஏறுங்கள். விபூதியை அழித்து அந்த இடத்தை பார்க்கும் அவசியமில்லை ” என்று உரக்கச் சொன்னதும் மாணவர்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் வாகனம் நோக்கி திரும்பினார். நிலமை மீறிச் செல்வதை உணர்ந்த நிர்வாகி நீங்கள் அதனை அழிக்க வேண்டாம் உள்ளே சென்று பாருங்கள் என்று அனுமதித்துள்ளார். மாணவர்கள் மகிழ்வுடன் பார்வையிட்டு வந்துள்ளனர். அந்த மாணவர்களின் தைரியமும் தன்மானமும் வீர உணர்வும் சமயத்தில் சமரசமமில்லாத தன்மையும் தலவணங்கி வாழ்த்தப்பட வேண்டியது. தலை வணங்கி வாழ்த்துகிறோம் மாணவர்களே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

Entertainment News

Popular Categories