துணுக்குகள்

Homeதுணுக்குகள்

அக்டோபர் மாதத்தில் – தலைவர்களின் பிறந்த பலிதான நினைவு நாட்கள்!

நமது பாரத தேசத்தில் அக்டோபர் மாதத்தில் பிறந்த/பலிதானமான/ மறைந்த தலைவர்களின் நாட்களை தங்களுக்கு நினைவூட்டுவதில்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஜனம் டிவி.,க்கான முக்கியப் பணி இது..!

பேட்டி கண்டு புதிதாக துவக்க பட உள்ள ஜனம் தமிழ் தொலைகாட்சி சேனல் மூலமாக விவாத களம் நடத்தி மக்களுக்கு உண்மை நிலை அறிய செய்ய வேண்டும்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

இரவில்.. தூங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் இதை செய்தால்….

தூங்குவதற்கு முன் இரவில் தொப்பிளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புள்ளைச் சுற்றி ஒன்றரை அங்குள்ள அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டுவலி  நடுக்கம் மற்றும் சோம்பலில் இருந்தும் விடுபடலாம்.இதே போல் தேங்காய்...

பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை...

மருதாணி கூறும் மகத்துவம் !

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் .....உடல் குளிர்ச்சியாக இருக்கும் போதே கணையும் இன்சுலினை சுரக்க இயலும் உடலில் வெப்பம் அதிகமானால் இன்சுலின் சுரப்பு குறையும்...

நாகபஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்… ஜாக்கிரதை!

நாக பஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்.... ஆபத்தில் சிக்கினாற் போலத்தான் என்கிறார்கள் வனத்துறையினர்.!

கைப்புள்ள… தைரியமா இருடா.. திட்டு, வசவு , முறைப்பு, சட்டை கிழிப்பு, தர்ம அடிகள் எல்லாம் உனக்குப் புதுசா என்ன ?

(அவரோட பதிவை அப்படியே இங்கே பகிர்றேன். இன்னிக்கு என்னென்ன நடக்கப் போகுதோ... எத்தனை திட்டு, எத்தனை வசவு, எத்தனை முறைப்பு வரப் போகுதோ....ஆமாம்..ஆமாம்.. இருந்தாலும் .. லேசா உதறுதில்ல....வாசுதேவரே...நீங்களே துணை..)பெண்கள்.திருமணமான புதிதில்கணவர் கூப்பிடாத போதே... "என்னங்க கூப்பிட்டீங்களா?...

குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019  #புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர் 

குழந்தைகளுக்கான வீட்டு வைத்தியம்

குழந்தைக்களுக்கு சளி தொந்தரவு:மூக்கடைப்பு ஏற்பட்டியிருந்தால்  உப்பும், சுடுதண்ணிரும் சேர்த்து பஞ்சினால் மூக்கின் மீது துடைக்க மூக்கடைப்பு நீங்கும்.இருமல்:சிறுபெருங்காயம் வெண்ணீரில் கரைத்து ,தெளிவை கொடுத்து வர இருமல் மட்டுப்படும்.கண்சூடு மறைய:நெல்லிச்சாறு எடுத்து வயிற்றுக்கு கொடுக்க...

வெறுப்பு உணர்வூட்டும் வீடியோக்களை அகற்றுகிறது யுடியூப்: சுந்தர் பிச்சை!

இந்நிலையில் அத்தகைய பதிவுகளை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ டியூப் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

கிரேஸியின் க்ளாஸ் ஜோக்ஸ்…! சிரிக்கச் சிரிக்க… அட சிரிச்சுட்டுப் போங்கப்பா…!

ஓயாமல் சிரிக்க வைத்த மூச்சு... ஓய்ந்ததும் அழ வைத்தது என்று சொல்லும் வண்ணம் திடீர் இழப்பால் பலரைத் தவிக்கவிட்டுச் சென்றார் கிரேஸி. 

கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…!

இந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.

தாய்க்கு அதிக முக்கியத்துவம்!

சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும்தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?

நான் யார்..? தெளிந்த ஆன்மிகச் சிந்தனை!

நான் .. இறைவனால் வழி நடத்தப்படுகின்ற நான் .. இது மட்டுமே என்னுள் நிழலாடினால் ; என்றும் நான் 'தனித்துவமிக்க நான் - ஆக' நான் இருப்பேன் !

SPIRITUAL / TEMPLES