துணுக்குகள்

Homeதுணுக்குகள்

அக்டோபர் மாதத்தில் – தலைவர்களின் பிறந்த பலிதான நினைவு நாட்கள்!

நமது பாரத தேசத்தில் அக்டோபர் மாதத்தில் பிறந்த/பலிதானமான/ மறைந்த தலைவர்களின் நாட்களை தங்களுக்கு நினைவூட்டுவதில்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஜனம் டிவி.,க்கான முக்கியப் பணி இது..!

பேட்டி கண்டு புதிதாக துவக்க பட உள்ள ஜனம் தமிழ் தொலைகாட்சி சேனல் மூலமாக விவாத களம் நடத்தி மக்களுக்கு உண்மை நிலை அறிய செய்ய வேண்டும்

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

சுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…!

வட மாநிலங்களில் வெய்யில் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் சூரியன் கதிர்களைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பிரசாரமும் களை கட்டுகிறது.அனல் காற்றின் கடுமையில் வருந்தோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த வருடம் மாறாக மின்னல்...

திருமங்கலம் அடையில் இருந்து… கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..!

என்னுடைய குடும்பம் தேசபக்தி மிகுந்த குடும்பம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பல தெரியாத விஷயங்கள் இருப்பதனால் இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதற்குக் காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாகக்...

இதுதான் சமயம் என் தமிழ்நாடே…!

இதுதான் சமயம் என் தமிழ்நாடே ! புதிய விடியலுக்கு பூபாளம் பாடு.!ஒரு துகள் ஊழல் ஒட்டிய பேரையும் ஒவ்வா தென்றே ஒதுக்கித் தள்ளு. !நல்லோர் ஆளும் வகைக்குத் துணையாய் கள்ள ஆட்சியைக் கலைத்துப் போடு !வாக்குகள் போட்டு...

நெஞ்சுக்கு நிம்மதி தருவது எது?!

கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக் கிறீர்களா..?தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு...

வியட்நாமில் இருக்கிறார் வீரசிவாஜி! காரணம் என்ன தெரியுமா?!

ஹிந்துஸ்தானத்தின் #மாமன்னர் மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம் இன்று ! வீர சிவாஜி 1630 ஆம் வருடம் பிப்ரவரி 19ல் பிறந்தார். 1680 ஏப்ரல் 3ஆம் தேதி ராய்கட் கோட்டையில்...

ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக் ஷா பிறந்த தினம் இன்று!

ஒரு முறை இந்திய ராணுவத்தின் 26ஆவது இன்ஃபேண்ட்ரி டிவிஷன் தலைமையகத்துக்கு புதிதாகப் பயிற்சி முடித்த ஒரு லெஃப்டினண்ட் வந்தார். அங்கே காலை உடற்பயிறசியை முடித்துக் கொண்டு சிவிலியன் உடையில் நடந்து வந்து கொண்டிருந்தார்...

ஏழைகளின் டாக்டர் மறைந்த பின்னும்… தொடருது அவரின் சேவைப் பணி!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வேங்கடாசலபதி தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள காசிமேடு, கொடுங்கையூர் பகுதி மக்கள்...

சிந்தனைக்கு: மனதை விசாலமாக்குங்கள்!

இன்றைய சிந்தனைக்கு... ''மனதை விசாலமாக்குங்கள்''..புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான்.அவன் அழுது முடிக்கும்...

பேஸ்புக் பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்த தகவல்! எல்லாம் பாஸ்வர்ட் திருட்டு சம்பந்தப் பட்டதுதான்!

60 கோடி பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி, பேஸ்புக் பயனர்களுக்க் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.பேஸ்புக்கில் 60 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள், அந்நிறுவனத்தின் 20 ஆயிரம் ஊழியர்களால் மிகச் சுலபமாக...

ஐயோ ஐயோ யாராவது இந்த மோடிகிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்…

ஐயோ ஐயோ ஐயோ யாராவது இந்த மோடி கிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்... இவன் தானும் திருட மாட்டேங்கிறான்... திருடறவனையும் திருட விட மாட்டேங்கிறானே ....NGO வைத்து கொள்ளை அடித்தோம் இப்போ முடியலே அரிசி...

படித்தே தீர வேண்டிய … பயனுள்ள தகவல்கள்!

#சிலஉளவியல்உண்மைகள்!அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!!...

தினசரி ஒரு நற்சிந்தனை: வாழ்க்கையும், கணிதமும்..!

கணிதம் இந்த உலகத்தில் அக்காலத்திலும் இக்காலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும்...

SPIRITUAL / TEMPLES