செய்திகள்… சிந்தனைகள்… – 13.02.2020

Published:

திருப்பூரில் ஹிந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளர் மோகன சுந்தரத்தின் கார் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் படைப்பிரிவில் இணைந்தவர்களை இந்தோனேஷிய அரசு ஏற்க மறுப்பு.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்காக ஹபீஸ் சையதிற்கு 11 ஆண்டு சிறை தண்டனை – பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி

மாநில அரசிடம் கொடுக்கவேண்டிய மனுவை மத்திய அரசிடம் கொடுத்துள்ளார் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

பொதுத்துறை வங்கியின் வாராக்கடன் வசூல் கடந்த ஒன்றரை வருடத்தில் ரூ 2.03 லட்சம் கோடி

Related articles

Recent articles

spot_img