செய்திகள்… சிந்தனைகள்… – 04.04.2020

Published:

தென்காசியில் தடையை மீறி தொழுகை நடத்துவதை நிறுத்தச் சென்ற போலீசார் மீது தாக்குதல்.

தப்லீக் ஜமாத் நடவடிக்கைகளை வெளியிடும் ஊடகங்களுக்குத் தொடர் மிரட்டல்.

இலங்கையில் தேடப்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிஜாமுதீனில் இருப்பதாக உளவுத்துறை தகவல்.

கான்பூர் மருத்துவமனையில் தகாத முறையில் நடந்துக் கொள்ளும் தப்லீக் ஜமாத்தினர்.

தப்லீக் ஜமாத்தை தடை செய்யவேண்டும் முஸ்லீம் தலைவர்கள் கோரிக்கை

இந்தியாவின் ஊரடங்கு நடவடிக்கை தீர்க்கமான பார்வை கொண்டது – உலக சுகாதார அமைப்பு பாராட்டு.

கொரோனா தாக்குதலால் சிக்கி தவிக்கும் உலகிற்கு சீனா இழப்பீடு தரவேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடம் மனு.

Related articles

Recent articles

spot_img