கணவன் மனைவி உறவு மேம்பட

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்றார்கள். குடும்பத்தை ஏன் பல்கலைகழகத்தோடு ஒப்பிட வேண்டும். பல்கலைகழகத்தில் கற்பித்து கொடுக்கப்படுகிறது. கற்றுக்கொள்ள முடிகிறது. குடும்பத்தை அதனோடு ஒப்பிட்டதற்கும் அதுதான் காரணம். தினமும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். உறவுகளை கையாள்வது எப்படி? வெற்றிகரமாக இல்லறத்தை நடத்துவது எப்படி? என்று கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பிள்ளைகளுக்கு நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டும். அதனால்தான் குடும்பத்தை பல்கலைகழகம் என்றார்கள்.
எந்த ஒரு குடும்பதிலும் எதிரொலிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய விஷயங்கள்தான். பொருளாதார பிரச்சனைகள் இருக்கலாம். அதனால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருக்கலாம். கணவனின் சில எதிர்பார்ப்புகளை மனைவி நிறைவேற்றாமல் இருக்கலாம். மனைவியின் சில ஆசைகளை கணவன் அலட்சியப்படுத்தலாம். அதன் பொருட்டு பிரச்சனைகள் தலை தூக்கலாம்.
மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் தொடர்பான உறவு சிக்கல்கள் தோன்றலாம். சில குடும்பங்களில் சந்தேக நோய் பாடாய்படுத்தலாம். இதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆணாதிக்கம் பற்றிய பேச்சு அல்லது பெண்ணாதிக்க பேச்சு குடும்பத்தை அலைகழித்துக் கொண்டிருக்கும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். தலைக்கணம், கர்வம், ஈகோ என்பதெல்லாம் இதனை ஒட்டிய வார்த்தைகள்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories