January 23, 2025, 6:12 AM
23.2 C
Chennai

விபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா?

பாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் துணை விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வீட்டில் சோதனை நடத்தியபோது அவருக்கு இருந்த பிரச்னை இருந்துள்ளது தெரிய வந்தது. லுபிட்ஸுக்கு கண் நோய் இருந்த விஷயத்தை அவர் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார். அந்த நோய்க்காக அவர் டுசல்டார்ப் நகரில் உள்ள யுனிக்லினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், இந்த விமான விபத்து குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.