December 6, 2025, 6:34 AM
23.8 C
Chennai

பத்திரிகையாளர்களை ஒடுக்கும் சீனாவின் அடாவடி: ஹாங்காங் வெளியுறவுத்துறை எதிர்ப்பு!

china corona
china corona

ஹாங்காங்கை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனது ஐந்தம்ச திட்டம் மூலமாக முயன்று வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ஹாங்காங்கில் ஏற்கனவே இருந்த பத்திரிகையாளர் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பத்திரிகையாளர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. 

பிரிட்டீஷ் காலனியாக இருக்கும் ஹாங்காங் சீன வசம் செல்வதால் ஹாங்காங் பத்திரிகையாளர்களது கருத்து சுதந்திரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசாங்கத்தின்மீது வீண் பழி சுமத்துவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

சீன அரசின் இந்த நடவடிக்கையை ஹாங்காங் மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது. இது உச்சகட்ட மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. 98 சதவீத ஹாங்காங் பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர்.

பிரிட்டன் இட்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டீஷ் காலனியாக உள்ள ஹாங்காங்கில் ஒரு நாடு இரு சட்டம் என்ற முறை 2047ம் ஆண்டு வரை அமலில் இருக்க வேண்டும்.

ஆனால் சீனா அதனை 2020ம் ஆண்டிலேயே முடிக்கப் பார்க்கிறது. சர்வதேச பத்திரிகையாளர் சங்கமான ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பும் சீன அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஹாங்காங் வெளியிறவுத்துறை இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் கூடும் இடமாக விளங்குகிறது ஹாங்காங்.

இது தற்போது சீன அரசால் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது உலக நாடுகளில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories