January 23, 2025, 5:23 AM
23.8 C
Chennai

கறுப்பரின அதிகாரியைக் கொன்ற அமெரிக்க வெள்ளையின போலீஸ்: அதிர்ச்சிச் சம்பவம்

அமெரிக்காவில் நிறவெறி தற்போதும் கூட தலைவிரித்தாடி வருவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வால்டர் ஸ்காட் என்னும் 50 வயது காவல்துறை அதிகாரியை வழி மறித்த வெள்ளை இன போலீஸ்காரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் 8 முறை சுட்டுள்ளார்.

5 குண்டுகள் வால்டர் மேல் பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் தனது துப்பாக்கியை வால்டர் எடுக்க முனைந்ததாகவும் , தற்காப்புக்காகவே தான் சுட்டதாகவும் வெள்ளை இன போலீஸ்காரரான மிச்சேல் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, போலீஸார் சென்று பார்த்தபோது, கறுப்பின அதிகாரிக்கு அருகிலேயே துப்பாக்கி இருந்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்தபோது, மைதானத்துக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் ஃபோனில் இந்தக் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருந்தது.

அதில், வெள்ளை இன போலீஸ்காரர் , கறுப்பின அதிகாரியைத் துரத்தியதும், அவரைச் சுட்ட பின்னர் அவர் அருகே சென்று தனது துப்பாக்கியை அவர் அருகிலேயே வைத்து விட்டு வருவதும் தெளிவாகத் தெரிந்தது.

இந்த வீடியோ பதிவைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் ஒரு நிமிடம் ஆடிப்போயினர். ஒரு அதிகாரியாக இருந்தும் அந்தக் கறுப்பின மனிதர் ஏன் அவரிடம் இருந்து தப்பி ஓடினார் என்பது அவர்களுக்கு மெதுவாகப் புரிந்தது.

ALSO READ:  உலக சாம்பியன் தொம்மராஜு குகேஷ்

அந்த கறுப்பின போலீஸ்காரர் தன்னை சுட்டுவிடுவார் என்ற அச்சத்திலேயே அவர் பந்து ஓடியுள்ளார். இருப்பினும், அவர் நினைத்தது போல் அவரைச் சுட்டுள்ளார்.

https://youtu.be/T3zkyOf3y0Y

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.