உலகம்

விமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல்! அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்!

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னைப் போல வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது எனவும் டியா கோரிக்கை விடுத்துள்ளார்.

மீன் பிடிக்க சென்ற சிறுவன்! தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்!

மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், இரண்டு மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றியுள்ளனர்.

எனக்கு 53 உனக்கு 35! தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்! மருமகனை கரக்ட் பண்ணின தாய்!

ஹனிமூன் போன இடத்தில் மாமியார் ஜூலியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துள்ளார் பால். இதைப்பார்த்த லாரனுக்கு மகிழ்ச்சி. பரவாயில்லை, நமது அம்மாவுடன் பிரண்ட்லியாக கணவர் பழகுகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

தேர்வோ, மதிப்பெண்ணோ கனவை, திறமையைப் பறித்துவிட முடியாது! வைரலாகும் பள்ளி முதல்வரின் கடிதம்!

கலைஞர் ஆகப்போகும் மாணவனுக்கு கணிதம் தேவையில்லை. தொழில்முனைவோருக்கு வரலாறோ ஆங்கில அறிவோ அத்தியாவசியமில்லை. வேதியியல் மதிப்பெண்கள் இசைக் கலைஞனுக்கு அவசியமில்லாத ஒன்று.

வீட்டில் மாணவனோடு பாலியல் உறவு கொண்ட ஆசிரியைகள்!

தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த மாணவனை தனது சக ஆசிரியை ஒருவருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக, இருவரும் உறவு வைத்துள்ளனர்.

அமைதி வாழ்விற்காக அரச குடும்பத்திலிருந்து விலகியும் விடாது துரத்தும் பாப்பராசி! கொதிக்கும் ஹாரி, மேகன்!

இப்படங்கள் அவர்களது அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கூறியதுடன் பாப்பராசிகள் புதரில் ஒளிந்துகொண்டு மேகனை வேவு பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
- 2026

நேபாள ஹோட்டல் அறையில்.. 8 பேரின் மரணத்திற்கு காரணம்…!

கேரளாவை சேர்ந்தவர்கள் பிரவீன்கிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன், ராம்குமார் மற்றும் ரஞ்சித் குமார். அவர்கள் 4 பேரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பர்கள். அவர்கள் நால்வரும் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.மேலும் அங்கு சுற்றிப் பார்த்தபின்பு அவர்கள் அனைவரும் செவ்வாயன்று அங்கிருந்து விமானத்தில் திரும்ப ஏற்பாடு செய்திருந்தனர்.இதற்கிடையில் அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை நேபாளத்தில் மேக்வான்புர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர். அங்கு ஹோட்டல் அறையின் கதவு, ஜன்னல்கள் அனைத்தும் மூடிய நிலையில் அவர்கள் குளிர்காய்வதற்காக கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளனர்.அப்பொழுது போதிய காற்று வசதி இல்லாத நிலையில் வாயுநெறி ஏற்பட்டு பிரவீன் கிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், ரஞ்சித் குமார் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 8 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர நேபாளம் இந்திய தூதரக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று அவர்களது உடல் இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் 8 பேர் மர்ம மரணம்! வருத்தம் தெரிவித்து ட்விடிட்ட அமைச்சர் ஜெய்சங்கர்!

இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்.

அரச குடும்பத்திலிருந்து விலகிய காரணத்தை விளக்கிய ஹாரி!

'பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் இனி இளவரசர் - இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாமாயில் புறக்கணிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க… நாங்கள் பெரிய நாடு இல்லை: மலேசிய பிரதமர்!

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை புறக்கணிக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு மலேசியா பெரிய நாடு இல்லை என அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகம்மது (94) தெரிவித்துள்ளார்.

நேற்று வாட்ஸ்அப் செயலி முடக்கம்: இந்தியா உள்பட பல நாடுகளில் மக்கள் தவிப்பு!

வாட்ஸ்-அப் செயலி மூலம் படங்கள், வீடீயோக்களை எதையும் பகிர முடியாத நிலையும், பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்று… நாற்பது தையல் முகத்தில்..! வைரலான படங்களால் அதிர்ச்சி!

நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை நாய் கடித்து, வாயை பஞ்சராக்கிய பயங்கரம்! அப்பெண்ணுக்கு நாற்பது தையல் போட்ட சம்பவம்.. வைரலாகும் செய்தி.. விழிப்பு உணர்வை ஊட்டும் செய்தியானது.
- 2026

Recent articles