உலகம்

ஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்!

2021ஆம் ஆண்டுக்கான எச்-1.பி விசா விண்ணப்பம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

துணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு! ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள்!

மனிதக் குரங்குகள் என்று ஆச்சரியமாகப் பார்க்கப் படும் சிம்பன்ஸி குரங்குகள், சில நேரம், மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும் என்று கூறுகிறார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

அடடே…! நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்!

நித்தியானந்தா தனித்தீவு வாங்கியதாகவும் ஈக்வடார் உதவியதாகவும் வந்த செய்திகள் உண்மை யில்லை என்று அந்நாட்டு தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

மலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை! எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி!

மலேசியாவில் ஹிந்து உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் மீறி, திமுக., சார்பு மலேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளின் ஆசியுடன் வைரமுத்துவின் நிகழ்ச்சி இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரங்கில் நடைபெற்றது.

திராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்!

இந்நிலையில் திராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கையில் இன்னமும் திருவள்ளுவர் தமது பாரம்பரியத்தை இழக்காமல் நெற்றித் திருநீறு துலங்க சைவர் கோலத்தில் காட்சி தரும் படங்களை வெளியிட்டு வருகின்றனர் சமூகத் தளத்தில்!

பிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்!

நேற்று இந்திய பிரதமர் மோதி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.
- 2026

ஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர்! மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்!

திமுக.,வின் ஆஸ்தான தமிழ்க் கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து அடுத்த வாரம் மலேசியாவிற்கு வரவுள்ளார். ஆனால் அவரது வருகைக்கு மலேசிய இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிகழ்ச்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கனில் பிடிபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்; சிக்கிய இரு கேரளப் பெண்கள்!

இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் சென்ற குழுவில் இந்த இரண்டு பேரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களை கேரளாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக பிந்து கூறியுள்ளார்.

ச்சீய்… ‘அது’க்காக இப்படியா கர்ப்பிணி மாதிரி நடிப்பாங்க?! குட்டு வெளிப்பட்டதால்… அசிங்கப்பட்ட பெண்!

சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு பயணம் சென்ற 'ரெபெக்கா ஆன்ட்ரூஸ்' என்ற பெண்ணை விமான நிலையத்தில் கவனித்த அதிகாரிகள் அவர்மேல் சந்தேகம் கொண்டனர்.

அதிர்ச்சி..! இந்த நோய் இருந்தா… குவைத்துக்குள் உங்களுக்கு ‘நோ எண்ட்ரி’தான்!

புது நோய்களின் பட்டியலை விரைவில் அமல்படுத்தப் போவதாக சுகாதாரத் துறை இயக்குனர் பஹாத் அல் கும்லாஸ் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளில் 10பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்; அதிர்ச்சியூட்டும் தகவல்.!

>இவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இந்தியாவை சொந்த நாடாக கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் 10 பேர் சுரணடைந்துள்ளதாகவும்.,

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சொந்தமாக கொண்டவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா அமைச்சரவையில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் பெண்!

கனடா அமைச்சரவையில் முதல் முறை எம்.பி.யாகி, தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
- 2026

Recent articles